Browsing Category
கிரைம்
திருச்சியில் செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் பிளஸ் டூ மாணவி மாயம்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்சி நகர் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரி இவரது மகள் பவானி (16) சையது முதுஷா மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் அடிக்கடி செல்போனில் தொடர்ந்து பல மணி நேரம் பேசி வருவதை…
Read More...
Read More...
.திருச்சியில் டாஸ்மாக் பாரில் காலையில் மது விற்பனை.ஒருவர் கைது.
திருச்சி மாநகர மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர் கடந்த ஜீலை மாதம் 9ஆம் தேதி காந்தி மார்க்கெட் பிச்சை நகர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு அரசு நிர்ணயித்த நேரத்திற்கு முன்பாகவே…
Read More...
Read More...
கொலை மிரட்டல் விடுக்கும் பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி (தியாகி அருணாச்சலத்தின் பேத்தி). இவருக்கு திருச்சி சண்முகா நகர் மூன்றாவது குறுக்கு சாலையில் சொந்தமாக ஏபிசி மண்டேசரி பள்ளி மற்றும் வீடு இணைந்து உள்ளது.
இவருக்கு உடல்நிலை…
Read More...
Read More...
ராமஜெயம் கொலை வழக்கு: இன்று திருச்சி நீதிமன்றத்தில் 13 பேர் ஆஜர்.
ராமஜெயம் கொலை வழக்கு:
13 பேர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்.
திருச்சியில், ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வழக்கில் தொடர்புடையவர் 13 பேர் திருச்சி மாஜிஸ்திரேட் எண் 6…
Read More...
Read More...
திருச்சியில் மணல் லாரிகளை வழிமறித்து கிராம மக்கள் போராட்டம்.
திருச்சியில் மணல் லாரிகளை வழிமறித்து பொதுமக்கள் போராட்டம்.
திருச்சி அருகே, பனையபுரம் பகுதியில் விதிகளை மீறி மணல் லாரிகள் இயக்குவதாக கூறி பொதுமக்கள் 2 லாரிகளை வழி மறித்து போராட்டம் மேற்கொண்டனர். இதில் போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே…
Read More...
Read More...
திருச்சியில் மகன் வீட்டில் நெல்லையை சேர்ந்த பெண் தற்கொலை.
திருச்சியில் நெல்லையை சேர்ந்த பெண் தற்கொலை.
திருநெல்வேலியைச் சேர்ந்த பெண் திருச்சியில் மகன் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை கொண்டார்.
திருநெல்வேலியை சேர்ந்தவர் ராஜபாண்டி மனைவி லதா (வயது 50). இவர் கடந்த சில…
Read More...
Read More...
படிக்க சொல்லி தாய் திட்டியதால் பள்ளி மாணவி மாயம்.
படிக்கச் சொல்லி தாய் திட்டியதால் மாணவி மாயம்.
திருச்சி திருவெறும்பூர் அசூர் தெற்கு தேனேரி பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதியருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார்.இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம்…
Read More...
Read More...
பாலியல் தொந்தரவு கொடுத்து இணையத்தில் பரப்பி விடுவதாக மிரட்டும் உடன்பிறந்த சகோதரர்கள் மீது நடவடிக்கை…
திருச்சி காந்தி மார்க்கெட் தாரநல்லூர் பகுதியை சேர்ந்தவர் புனிதா (வயது 40) இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது கணவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். புனிதாக்கு உடன் பிறந்த இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் புனிதாவின் கணவர்…
Read More...
Read More...
.ஸ்ரீரங்கத்தில் சிறுமியை கடத்தி கர்ப்பமாக்கிய வாலிபரிடம் போலீசார் விசாரணை.
திருவரங்கத்தில்
சிறுமியை கடத்தி கர்ப்பமாக்கிய வாலிபர் .
திருச்சி நடு கொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்.சம்பவத்தன்று இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இந்த நிலையில் திடீரென்று அந்த… Read More...
திருச்சியில் மனமகிழ் மன்ற காசாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது.
திருச்சியில் தனியார் மதுபான காசாளருக்கு கொலை மிரட்டல்.
2பேர் கைது.
திருச்சி கருமண்டபம் பகுதியில் தனியார் கிளப் (மனமகிழ் மன்றம்) உள்ளது. இந்த கிளப்பில் மதுபான பார் உள்ளது. சம்பவத்தன்று கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த… Read More...