Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.50 லட்சத்தை இழந்த இளைஞர்கள் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் மனு.

அதிக வட்டி,வேலை வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி இளைஞர்கள் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார். திருச்சி பாலக்கரை மணல் வாரித் துறை ரோடு பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மற்றும் அவரது நண்பர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் இன்று திருச்சி மாநகர…
Read More...

உறையூரில் மகளிர் சுய உதவி குழு பெயரில் ரூ.27 லட்சம் மோசடி.பெண்கள் காவல் நிலையம் முற்றுகை.

திருச்சி உறையூரில் சுய உதவிக் குழு பெண்கள் பெயரில் கடன் பெற்று ரூ.27 லட்சம் மோசடி. பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் முற்றுகை. திருச்சி உறையூர் பாண்டமங்கலம் முஸ்லிம் தெருவை சேர்ந்த ஷர்மிளா ரேஷ்மா கரிஷ்மா தாஜு நிஷா உள்ளிட்ட 20க்கும்…
Read More...

திருச்சி புத்தூர் சுப்பையா நினைவு நடுநிலை பள்ளியில் 134 மாணவர்கள் 134 நேரு முகமூடிவுடன் கொண்டாடிய…

134 மாணவர்கள் 134 வினாடிகள் 134 நேரு முகமூடியுடன் நேருவின் 134 வது பிறந்தநாளை கொண்டாடிய குழந்தைகள். 55 வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு திருச்சி சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி திருச்சி புத்தூர் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம்…
Read More...

திருச்சியில் மயங்கி விழுந்து இறந்த வட மாநில லாரி டிரைவர்,கஞ்சா விற்ற மூதாட்டி,மின்சாரம் தாக்கி இறந்த…

1) அரியமங்கலத்தில் வட மாநில லாரி டிரைவர் மயங்கி விழுந்து சாவு. பீகார் மாநிலம் மதுபானி மாவட்டம் தபாஷர்வர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சத் சாயல் (வயது 24) இவர் பிரபல கூரியர் கம்பெனியில் கண்டெய்னர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். பின்…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்ற 6 வாலிபர்கள் கைது. ரூ.2 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, கார், இருசக்கர வாகனங்கள்…

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது. வாகனங்கள் பறிமுதல். திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கிலியாண்டபுரம் சர்வீஸ் ரோடு பாலத்தின் கீழ் கஞ்சா விற்பனை…
Read More...

திருச்சியில் வாலிபரை கொன்று ஆற்றில் வீசிய 4 பேர் போலீசில் சரண்.

திருச்சியில் வாலிபர் அடித்து கொன்று காவிரி ஆற்றில் பிணம் வீச்சு 4 பேர் கைது -  பிணத்தை தேடும் போலீஸ். திருச்சி இ.பி.ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் காஜா மொய்தீன் என்பவரின் மகன் நாகூர் என்கிற நாகூர் மீரான் (வயது 29 ).இவர் இ.பி.ரோடு…
Read More...

இன்று திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் 2000க்கும் மேற்பட்டோர் புறக்கணிப்பு போராட்டம்

திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டம். திருச்சிராப்பள்ளி பார் அசோசியேசன் சங்க பொதுக்குழு கூட்டம் திருச்சி கோர்ட்டு வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தலைவர் சவுதிரராஜன்…
Read More...

ரூ.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை கடத்திய வாகனத்தை துரத்தி பிடித்த போலீசார்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் படி துறையூர் பகுதியில் வாகன சோதனை செய்தபோது கர்நாடகா பதிவு எண் கொண்ட ஸ்கார்பியோ கார் நிற்காமல் வந்ததை துரத்தி சென்று மண்ணச்சநல்லூர் பகுதியில் பிடிக்கப்பட்டது. அதிலிருந்து நபர் ஓடிவிட்டார்…
Read More...

2009ல் ரூ.5000 லஞ்சம் வாங்கிய திருச்சி இன்ஸ்பெக்டருக்கு தற்போது மூன்று ஆண்டு கடுங்கால் தண்டனை.

ரூ.5000 லஞ்சம் வாங்கிய வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டருக்கு மூன்றாண்டு ஜெயில் தண்டனை. திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் முருகேசன். இவர் தற்போது திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில்…
Read More...

திருச்சியில் கதவை உடைத்து 90 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை.

திருச்சி பாலக்கரை சண்முகா ஹாஸ்பிடல் ரெசிடென்ஸ் அருகில் வசித்து வருபவர் சுரேஷ் குமார் (வயது45). இவர் கால்நடை மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன் தினம் மாலை தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு தன்னுடைய சகோதரன்…
Read More...