Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து சுமார் 15 கிலோ தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் 35 பயணிகளிடம் சோதனை: சுமார் 15 கிலோ தங்கம் பறிமுதல் வெளிநாடுகளில் இருந்து 7 விமானங்களில் வந்த 35 பயணிகளிடம் சுமார் 15 கிலோ தங்கம், திருச்சியில் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் ஓடும் பஸ்ஸில் பணம் திருடிய 2 பேர் கைது.

திருவரங்கத்தில் ஓடும் பஸ்சில் வாலிபரிடம் பணத்தை திருடிய 2 பேர் கைது. திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் கோகுலம் காலனியை சேர்ந்தவர் ஆரோக்கிய ராஜ். இவரது மகன் ஆரோக்கிய ரிச்சல் (வயது 21) சம்பவத்தன்று இவர் அரசு பஸ்சில் ஏறி சத்திரம்…
Read More...

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்று ஐந்து பேர் கைது,

திருச்சி மாநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 5 பேர் கைது . திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டு இருப்பதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைய டுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று…
Read More...

ஸ்ரீரங்கத்தில் மாணவி மற்றும் இளம் பெண் மாயம்.

திருவரங்கத்தில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி,இளம் பெண் மாயம் . திருவரங்கம் கீழ அடையவளஞ்சான் வீதியை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மகள் தீபிகா (வயது 22).பி.பி.ஏ. படித்து வரும் இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர்…
Read More...

மல்லியம் பத்து ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து விக்னேஸ்வரனை நீக்கம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி…

திருச்சி மல்லியம்பத்து ஊராட்சி மன்ற தலைவர் விக்னேஸ்வரன் பதவி நீக்கம் மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை. திருச்சியில், மல்லியம்பத்து ஊராட்சி மன்றத் தலைவர் விக்னேஸ்வரன் நிர்வாகக் காரணங்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

அதிக லாபம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி. 3 பேர் மீது வழக்கு பதிவு.

ஆன்லைன் வர்த்தக மூலம் அதிக லாபம் ஈட்டி தருவதாக பெண்ணிடம் ரூ. 9 லட்சம் மோசடி 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு. திருச்சி உறையூர் மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 51).இந்த தம்பதியரின் மகன்…
Read More...

30 ஏக்கர் புறம்போக்கு இடம் வீட்டு மனைகளாக மாறி வருகிறது.புங்கனூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி…

திருச்சி புங்கனூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இன்ஜினியர் கார்த்தி (அதிமுக) தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பி உள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது: எங்களது ஊரான தாயனுர் கிராமம் புங்கனூர் ஊராட்சியில் சர்வே எண்…
Read More...

நெல்லையில் செயலிழந்த உளவுத்துறை அதிகாரிகளை உடனே மாற்ற பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ்…

நெல்லை மாவட்டத்தில் செயலலிழந்த உளவுத்துறை அதிகாரிகளை உடனே மாற்றிட வேண்டும். பாரத முன்னேற்றக் கழகம் வலியுறுத்தல். இதுகுறித்து பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;…
Read More...

திருச்சி சிறையில் போக்சோ தண்டனை கைதி மரணம்.

திருச்சி சிறையில் போக்சோ தண்டனை கைதி உயிரிழப்பு. திருச்சி மத்திய சிறையில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தண்டனைக் கைதி ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள…
Read More...

சென்னை வாலிபரின் இருசக்கர வாகனத்தை மீட்டு தந்த திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு போலீசார்.

திருச்சியில் விபசார தடுப்பு பிரிவு போலீஸார் மேற்கொண்ட ஆய்வில், சென்னையில் திருடுபோன, உயர்ரக இரு சக்கர வாகனம் மீட்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர். திருச்சி மாநகர விபசார தடுப்பு பிரிவு…
Read More...