Browsing Category
கிரைம்
திருச்சி பாலக்கரை அருகே கஞ்சா விற்று வாலிபர் கைது.
திருச்சி பாலக்கரை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது.
திருச்சி பாலக்கரை கூனி பஜார், பக்காளி தெரு அருகில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து பாலக்கரை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி… Read More...
ஓய்வு பெற்ற பல்கலைக்கழக ஊழியரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு.
திருச்சி பெரிய கடை வீதியில் ஓய்வு பெற்ற பல்கலைக்கழக ஊழியரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு.
திருச்சி பெரிய கடை வீதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 63). இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவருக்கும் இவரது… Read More...
பாரை மூட சொன்னால் பாஜகவினரை போலீஸ் அடிக்கும்.
பாரை மூட சொன்னால் பாஜகவினரை போலீஸ் அடிக்கும்.
pls share & Subscribe🙏
https://youtu.be/NeXUQ134gAc
Read More...
Read More...
திருச்சி விமான நிலையம் அருகே பணிக்குச் சென்ற முதியவர் மாயம்.
திருச்சி விமான நிலையம் அருகே பணிக்குச் சென்ற முதியவர் திடீர் மாயம்.
திருச்சி விமான நிலையம் புதுக்கோட்டை மெயின் ரோடு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். (வயது 72). இவர் சம்பவத்தன்று விமான நிலையம் அருகே வேலைக்கு சென்றவர் வீடு… Read More...
திருச்சி சாலையோர மரத்தில் பிணமாக தொங்கிய அடையாளம் தெரியாத முதியவர்.
திருச்சி பைபாஸ் சாலை ஒர
மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய முதியவர்.
திருச்சி பைபாஸ் சாலையில் பால் பண்ணை சர்வீஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அருகில் உள்ள மரத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக வரகனேரி கிராம நிர்வாக அதிகாரி சூசை…
Read More...
Read More...
திருச்சியில் லாரியை திருடி கன்னியாகுமரியில் விற்ற இரண்டு பேர் கைது லாரி மீட்பு.
திருச்சியில் கானாமல் போன
லாரி குமரியில் மீட்பு.
திருச்சியில் திருடுபோன லாரியை போலீஸôர் கன்னியாகுமரியில் வைத்து மீட்டதுடன் தொடர்புடைய இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு காவேரி நகரை சேர்ந்தவர் அ.…
Read More...
Read More...
அண்ணியை கொலை செய்த கார் ஓட்டுனருக்கு ஆயுள் தண்டனை.
தனது அண்ணியை கொலை செய்த
கார் ஓட்டுநருக்கு திருச்சி கோர்ட்டில் ஆயுள் தண்டனை.
இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவது:-
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள தாளக்குடி வடக்கு காலனியைச் சேர்ந்தவர் ஒ. சந்துரு என்கிற பாலச்சந்தர் (வயது…
Read More...
Read More...
போலி ஆவணங்கள் முலம் ரூ.87.50 லட்சம் மோசடி.திருச்சி வங்கி மேலாளர் கைது.
வாடிக்கையாளர்கள் பெயரில்
திருச்சி வங்கியில்
ரூ 87.50 லட்சம் மோசடி
வங்கி மேலாளர் கைது
திருச்சி நவ 23 -
திருச்சி வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ. 87.50 லட்சம் பணம் மோசடி செய்ததாக வங்கி மேலாளர் கைது.…
Read More...
Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுனர்கள் இடையே மோதல்.2 பேர் காயம்.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில்
ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே கோஷ்டி மோதல்
2 பேருக்கு காயம்.
திருச்சி மத்திய பஸ் நிலையம் வ. உ. சி. சாலையில் காமராஜர் சிலை எதிரில் 2 ஆட்டோ தொழிற்சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதில் சமீபத்தில் பிரிந்து சென்ற…
Read More...
Read More...
பாதுகாப்பற்ற முறையில் தினக்கூலி பணியாளர்களை பணியில் ஈடுபடுத்திய மாநகராட்சி அதிகாரிகள் மீது…
திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 வார்டு 20 தாழம்பூ சுய உதவி குழுவில் பணி புரியும் தினக்கூலி தூய்மை பணியாளர்களை ஏர்போர்ட் பகுதி நெடுஞ்சாலையில் சென்டர் மீடியம் ஓரமாக உள்ள மண்ணை சுத்தம் செய்வதற்கு அழைத்துச் சென்று வேலையில் ஈடுபடுத்தினர்…
Read More...
Read More...