Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

சென்னையில் சிறுமிகள் சிறுவர்களை அழைத்து உல்லாசம். 6 சிறுவர்கள் உட்பட 11 பேர் போக்சோவில் கைது.

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் வசிக்கும் ஒருவர் நள்ளிரவு புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார்மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவை சாதாரணமாக படித்துக் கொண்டிருந்த போலீசாருக்கு, சிறிது நேரத்திலேயே தலை…
Read More...

கள்ளக்காதலை குடிபோதையில் தட்டி கேட்ட கணவனை கொன்று எரிக்க எடுத்து சென்ற மனைவி மற்றும் 2 பேர் கைது.

கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால், வெங்காய வியாபாரியை கொலை செய்த மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது. திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை வாசன் வேலியைச் சேர்ந்தவர் சிவலிங்கம், (வயது 40), ஆம்னி வேனில் வெங்காயம் விற்பனை செய்து வந்தார்.இவரது…
Read More...

நியோ மேக்ஸ்: ரூ.5000 கோடி மோசடி.புகார் அளித்தால் முதலீடு செய்த பணம் கிடைக்காது, பங்குதாரர்கள்…

விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோ-மேக்ஸ் நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெய சங்கரேஸ்வரன் என்பவர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு…
Read More...

அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும்.தமிழ்நாடு கல் குவாரி உரிமையாளர்கள்…

வேலை நிறுத்த போராட்டம் தொடரும், தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு. தமிழ்நாடு கல்குவாரி,கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சின்னசாமி, திருச்சியில்…
Read More...

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.விபச்சார தடுப்பு பிரிவை சேர்ந்த 2 எஸ்.ஐ. உள்ளிட்ட 3 பேர் திருச்சி…

திருச்சி மசாஜ் சென்டரில், பாலியல் தொழில் நடத்தியதை கண்டுகொள்ளாத விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் 3 பேர், ஆயுதப்படைக்கு மாற்றம். திருச்சி, கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள மசாஜ் சென்டரில், பெண்களை வைத்து பாலியல் தொழில்…
Read More...

திருச்சி:வியாபாரியிடம் செல்போன் பறித்த ஒருவர் கைது. 2 பேருக்கு வலை

திருச்சி: பூ வியாபாரியின் செல்போனை பறித்த வாலிபர் கைது. பெங்களூர் சேஷாத்திரிபுரம் மூன்றாவது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 34 ).இவர் திருச்சி சத்திரம் அண்ணா சிலை பகுதியில் நின்று கொண்டிருந்தார்.…
Read More...

திருச்சி கருமண்டபத்தில் போலீஸ் வாகனம் மோதி முதியவர் பரிதாப பலி.

திருச்சியில், போலீஸ் எஸ்.ஐ., ஓட்டிச் சென்ற பைக் மோதி கூலித் தொழிலாளி பலி. திருச்சி, கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கருப்பசாமி (வயது61). நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கருமண்டபம் போலீஸ் செக் போஸ்ட்…
Read More...

.மணப்பாறை காவல் நிலையத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த டிக் டாக் சூர்யா கைது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் குடும்ப பிரச்னைக்காக காவல்நிலையத்துக்கு வந்து ரகளையில் ஈடுபட்ட டிக் டாக் சூர்யா கைது. மணப்பாறை முனியப்பன் கோயில் பகுதியைச் சோந்தவா் மருதுபாண்டி மனைவி சூா்யாதேவி (வயது28). இவா், டிக்டாக்…
Read More...

பணம் இரட்டிப்பு பெயரில் ரூ.26.50 லட்சம் மோசடி. திருச்சி நிதி நிறுவன அதிபர் கைது.

பணம் இரட்டிப்பு மோசடி புகாரில் திருச்சி நிதிநிறுவன அதிபர் கைது. திருச்சி கண்டோன்மென்ட் தலைமை அஞ்சலகம் அருகே நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் உரிமையாளர் ச. ரஞ்சித்குமார் (வயது 48) என்பவர், கருமண்டபம் ஜெய நகரைச்…
Read More...

6,850 அமெரிக்க ஆமை குஞ்சுகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

மலேசியாவிலிருந்து முறைகேடாக கடத்தி வரப்பட்ட ஆமைக்குஞ்சுகளை, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம், நேற்று காலை திருச்சி…
Read More...