Browsing Category
கிரைம்
திருச்சி ஜி கார்னரில் பேராசிரியையிடம் செயின் பறிப்பு.தொடர்ந்து நடைபெறும் குற்ற சம்பவங்கள்.
திருச்சி ஜி கார்னரில்
கல்லூரி பேராசிரியையிடம்
தங்கச்சங்கிலி பறிப்பு.
திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சேவியர் பெனிடிக், இவரது மனைவி பேபி நிர்மலா ( வயது 50). இவர் திருச்சி சத்திரம்… Read More...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உய்யக்கொண்டான் வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்.
திருச்சி அரியாறு, கோரையாறு, பழைய கட்டளை, புதிய கட்டளை, உய்யக்கொண்டான், குடமுருட்டி ஆறு. கொடிங்கால் ஆறுகளின் பெருமழை பேரிடர் பெரு வெள்ள பாதுகாப்பு… Read More...
திருச்சி ஆப்பிள் மில்லட் உரிமையாளர் வீர சக்தி இல்லத்தில் வருமான வரி சோதனை.
திருச்சியில் ஆப்பிள் மில்லட் உரிமையாளர் வீர சக்தி வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேக்ஸ் நிறுவன பங்குதாரரும், திருச்சி தில்லை நகர் ஆப்பிள் மில்லட்… Read More...
திருச்சியில் 2குழந்தைகளுடன் தாய் திடீர் மாயம்
திருச்சியில் இளம்பெண் 2 குழந்தைகளுடன் மாயம்.
திருச்சி சுப்ரமணியபுரம் கோவில் தெருவில் உள்ள எட்வின் பிரபு. இவரது மனைவி அனிதா (வயது 35).
இந்த தம்பதியருக்கு ஆண்ட்ரூஸ் (வயது 12) லாரன்ஸ் (8) ஆகிய இரண்டு குழந்தைகள்… Read More...
கலெக்டரின் சட்டையை பிடித்து கன்னத்தில் அறை என கூறிய அதிகாரி அதிரடி சஸ்பெண்ட்’
லால்குடி:
கோயிலுக்கு மின் இணைப்பு கோரியவரிடம், 'கலெக்டர் சட்டையை பிடித்து, கன்னத்தில் அறைந்து கையெழுத்து வாங்கி வாங்க' என்று தரக் குறைவாக பேசிய மின்வாரிய இளநிலை பொறியாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், லால்குடி… Read More...
கொலை மிரட்டல் விடுத்த திமுக ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி காவல்துறை…
திமுக ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி இடம் புகார் மனு.
திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் நடராஜன். இவர் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி… Read More...
திருச்சியில் துண்டு பிரசுரம் விநியோகித்த அக்கா தங்கை கைது.
மத்திய /மாநில அரசுகளை கண்டித்து
துண்டு பிரசுரம் வினியோகித்த வக்கீல் நந்தினி தங்கையுடன் கைது.
திருச்சி மதுரை காந்திபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகள் நந்தினி. வக்கீலான இவர் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்… Read More...
ஸ்ரீரங்கத்தில் இரு சக்கர வாகன பலே திருடன் கைது.
ஸ்ரீரங்கத்தில் இருசக்கர வாகன பலே திருடன் கைது.
திருச்சி சங்கிலியாண்டபுரம் ஐயப்பன் தெருவை சேர்ந்தவர் குமார வடிவேல். இவரது மகன் ஆனந்த் பாபு. இவர் திருச்சி ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் உள்ள கார் பார்க்கிங் அருகே தனது இரு சக்கர… Read More...
லால்குடி அருகே டாஸ்மாக் மது அருந்திய 2 பேர் பரிதாபப்பலி. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜகவினர்…
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் முனியாண்டி (வயது 60,) சிவக்குமார் (48). இருவரும் நேற்று மதியம் தச்சங்குறிச்சி டாஸ்மாக் கடையில் மது குடித்துள்ளனர். பின்னர் முனியான்டிக்கு வயிற்றுப்… Read More...
திருச்சி ஏர்போர்ட் அருகே பணத்தை திருப்பி கேட்ட பைனான்ஸ் அதிபரை தாக்கிய பெண்.
திருச்சி விமான நிலையம் அருகே
பணத்தை திருப்பி கேட்ட பைனான்ஸ் அதிபரை பெண்.
திருச்சி ஏர்போர்ட் ஸ்டார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 52.). இவர் தினசரி வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வந்தார். இந்த நிலையில்… Read More...