Browsing Category
கிரைம்
திருச்சி ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகியை வெட்டிய சிறுவன் உட்பட 6 பேர் கைது.
திருச்சியில் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி, அரியமங்கலம், அம்மாக்குளம் பகுதியை சேர்ந்தவர் ர. முகமது தௌபிக்ராஜா (வயது 24). இவர் இந்திய… Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கழிவறை சென்ற காதல் மனைவி மாயம்.கணவன் புகார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கழிவறை சென்ற
காதல் மனைவி மாயம் .
தஞ்சை மாவட்டம் பாபநாசம் கோட்டையை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 28) இவர் காற்றாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த சூர்யா (வயது… Read More...
திருச்சி கராத்தே மாஸ்டரிடம் ரூ.6.70 லட்சம் மோசடி.
திருச்சி கே.கே நகர், தங்கையா நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கராத்தே மாஸ்டரான சங்கர்.
இவர் கராத்தே, சிலம்பம் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சோமரசம்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவர் குறைந்த விலைக்கு… Read More...
திருச்சி தென்னூரை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி திடீர் மாயம்.
திருச்சி தென்னூரில்
10-ம் வகுப்பு மாணவி திடீர் மாயம்.
திருச்சி தென்னூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் சுவாதி (வயது 16 ).திருச்சியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது… Read More...
திருச்சியில் டாஸ்மாக் பாரில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது.
திருச்சி: டாஸ்மாக் பாரில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த
2 வாலிபர்கள் கைது.
திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 38). இவர் பி.பி.ஏ பட்டதாரியான இவர் திருச்சியில் உள்ள தனியார் கார்… Read More...
திருச்சி:கணவனின் மது பழக்கம், மகனுடன் மாயமான தாய்.
திருச்சியில்
9 வயது மகனுடன் தாய் திடீர் மாயம்.
திருச்சி மேல சிந்தாமணி எஸ்.எஸ்.கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். (வயது 36) வள்ளி (வயது 32)12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு நிதின் என்கிற 9 வயது… Read More...
திருச்சி மத்திய சிறையில் கைதி மயங்கி விழுந்து சாவு.
திருச்சி மத்திய சிறையில் கைதி மயங்கி விழுந்து சாவு.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி பூக்கொல்லை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவர் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்றதாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில்… Read More...
திருச்சி: கணவனின் மது பழக்கத்தால் விரக்தி அடைந்த பெண் தற்கொலை. கணவன் கைது.
இளம் பெண் தூக்கு மாட்டி தற்கொலை
தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஓமந்தூர் சமத்துவபுரம் காலனி கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 36). இவருக்கும் ஜெயக்கொடி (வயது35)… Read More...
வேலைக்கு போக சொல்லி தாய் திட்டியதால் வாலிபர் தற்கொலை.
வையம்பட்டி அருகே
தாய் திட்டியதால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சி மணப்பாறை மலையடிப்பட்டி செபஸ்தியார் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் இவரது மகன் சாலமன் (வயது 29). பெயிண்டர் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.… Read More...
திருச்சியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வீடியோ எடுத்த 7 சிறுவர்கள் போக்சோவில் கைது.
திருச்சியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
7 சிறுவர்கள் கைது.
திருச்சியில் 11 வயது சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவர்கள் சிலர் பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்துச்சென்று அவருக்கு பாலியல் தொந்தரவு… Read More...