Browsing Category
கிரைம்
திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.
துபாயிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினா் மேற்கொண்ட சோதனையில், ஒருவா் கொண்டு வந்திருந்த உடைமைகளில் அட்டைப்… Read More...
திருச்சி அரியமங்கலத்தில் சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டு பறிமுதல்.
திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது இதனை தொடர்ந்து
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி ஆலோசனையின்படி, பொன்மலை காவல் உதவி ஆணையர் காமராஜ்… Read More...
அதே பெண்ணை திருமணம் செய்து வையுங்கள், செல்போன் டவர் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்.
திருச்சி மணிகண்டம் அருகேயுள்ள நாகமங்கலம், நாராயணபுரத்தை சோந்த கட்டடத் தொழிலாளி செ. தினேஷ் (22). இவா், அதே பகுதியை சோந்த 17 வயது சிறுமியை காதல் திருமணம் செய்ய 2022, ஜூலை 17ஆம் தேதி அழைத்து சென்றாராம்.… Read More...
திருச்சியில் இந்திய போக்குவரத்தின் பரிமாண அஞ்சல் தலை கண்காட்சி.
திருச்சிராப்பள்ளி பிளாட்டெலிக் கிளப் அஞ்சல் தலை கண்காட்சி அமர்வில் இந்திய போக்குவரத்தின் பரிணாம அஞ்சல் தலை கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார்.… Read More...
ஒரே நேரத்தில் அம்மா,மகளுடன்…. 16 வயது மகள் கர்ப்பம்.25 வயது வாலிபர் போக்சோவில் கைது.
சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் அந்த சிறுமி.. 16 வயதுதான் ஆகிறது.. இந்த சிறுமியை 25 வயது இளைஞர் ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. இதனால், அந்த சிறுமியும் கர்ப்பமாகிவிட்டார்.
இந்த விஷயம் சிறுமியின் குடும்பத்தினருக்கு… Read More...
வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த வையம்பட்டி காவல் நிலைய எஸ்ஐ மற்றும் காவலர் ஆயுதப்படைக்கு…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாம்பாட்டிப்பட்டியை சேர்ந்தவர் மருதை (வயது 75). இவர், குடும்ப தகராறில் பேரன் பாஸ்கர் (வயது 23) தன்னை தாக்கியதாக வையம்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
இதையடுத்து பாஸ்கரை… Read More...
அமலாக்கத்துறை கஸ்டடியில் செந்தில்பாலாஜி,தம்பி அசோக்குமார் கட்டிவரும் பிரமாண்ட வீட்டில் ரெய்டு.
அமலாக்கத் துறை கஸ்டடியில் செந்தில் பாலாஜி..
தம்பி அசோக்குமாரின் பிரம்மாண்ட புதிய வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.
தமிழகத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியின் போது அந்த துறையில் வேலை… Read More...
காவிரி ஆற்றில் மூழ்கி பலியான மற்றொரு கல்லூரி மாணவரின் உடல் 2 நாட்களுக்கு பின் கரை ஒதுங்கியது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜின் மகன் லோகேஷ்(வயது 20). இவர் திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.சி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருவத்தை சேர்ந்த… Read More...
திருச்சியில் 8 பேரை கொன்ற சைக்கோ சப்பானிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருச்சியை மாவட்டம், திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரத்தை சேர்ந்தவர் சப்பாணி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு இவரது நண்பரான வேங்கூரை சேர்ந்த தங்கதுரை மற்றும் அதே பகுதியை சேர்ந்த தேக்கன், விஜய் விக்டர் உள்பட 8 பேரை பணம், நகைக்கு… Read More...
திருச்சி மைக்கில்ஸ் ஐஸ் கிரீம் 2வது கிளைக்கும் சீல். உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி ரமேஷ் பாபு…
திருச்சி தெப்பக்குளம் மெயின்காா்டுகேட் பகுதியில் உள்ள பழமையான பிரபல மைக்கில்ஸ் ஐஸ்கிரீம் கடையில் பல்லி விழுந்த ஐஸ்கிரீம் விற்பனைக்கு கொடுக்கப்பட்டதாக, நுகா்வோா் ஒருவா் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகாா் அளித்தாா்.
இதன்பேரில்… Read More...