Browsing Category
கிரைம்
திருச்சியில் சோகம்:திருமணமான 20-வது நாளில் புது மாப்பிள்ளை தற்கொலை
திருச்சி:
திருமணமான 20 வது நாளில் புது மாப்பிள்ளை
தூக்கு போட்டு சாவு.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன் பன்னீர்செல்வம் (வயது 29 ). கொத்தனார்.
இவருக்கு தீராத வயிற்று வலி… Read More...
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலைய பணிக்கு ஒரே நேரத்தில் புத்தம் புது 500 டிப்பர் லாரிகளை…
மணல் அகழ்வு முறைகேடு மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பாக தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஆற்று மணல் விற்பனையை அரசே தமிழ்நாடு நீர்வளத்துறை… Read More...
திருச்சி: ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கடைகளை அடித்து உடைத்த மாநகராட்சி அதிகாரிகள். லஞ்சம்…
திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த சுமாா் 50 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினா்.
திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தலைமையில் அண்மையில்…
Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த சுமாா் 50 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினா்.
திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தலைமையில் அண்மையில்… Read More...
திருச்சியில் அனுமதியில்லாத நாட்டு துப்பாக்கி உடன் மூன்று பேர் கைது.
சமயபுரம் அருகே உள்ள நெ.1 டோல்கேட் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த ராஜா. இவர் அரசு அனுமதியுடன் நாட்டு வகை துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார்.
அதை வைத்து குருவி, கொக்குகளை தொடர்ந்து வேட்டையாடி வந்திருக்கிறார். இந்த நாட்டுத்… Read More...
திருச்சி ராயல் பேர்ல் இ.என்.டி. மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் இளம் பெண் பலி.டாக்டர் ஜானகிராமனை…
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதன். இவரது மனைவி ரேணுகா.
இவர்களது மகள் ரூபசௌவுந்தரி (வயது 20). இவருக்கு காதில் ஏற்பட்ட ஓட்டையின் காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு வலது காதில்… Read More...
ரூ.5000 லஞ்சம் வாங்கிய திருச்சி 48வது வார்டு பில் கலெக்டர் கைது.

திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் நாகராஜன் (வயது 64). இவர் மத்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது தாயார் பெயரில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் 1600 சதுர அடியில் காலி மனை ஒன்று… Read More...
தொடர் திருட்டில் ஈடுபட்டு பல கோடி கணக்கில் சம்பாதித்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் திருச்சியில் கைது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற மண்ணச்சநல்லூர் கோவத்தகுடியைச் சேர்ந்த ரத்தினம்பிள்ளை மனைவி அன்னபூரனி (வயது 75) என்பவர் நேற்று முன்தினம் காலை மண்ணச்சநல்லூரிலிருந்து பேருந்தில் புறப்பட்டு சென்றார்.
மேலும்… Read More...
மணப்பாறை அருகே கேஸ் சிலிண்டர் திருடிய 2 பேர் கைது.
மணப்பாறையை அடுத்த வெள்ளக்கல் வீராட்சி தெற்குத்தெருவைச் சோந்தவா் கிருஷ்ணன் மகன் கோபிநாத்(35). இவா், திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை வெள்ளைக்கல் பிரிவு அருகே துரித உணவகம் நடத்தி வருகிறாா். இவா் புதன்கிழமை காலை வந்து… Read More...
திருச்சி விமான நிலையத்தில் பசை வடிவில் கடத்தி வந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மதுரையை சேர்ந்த ஒரு… Read More...
திருச்சி ஸ்ரீ இந்திரா காந்தி கல்லூரி மாணவிகள் 50 பேர் வாந்தி மயக்கம்.கல்லூரி சமையல் கூடத்தை மூடிய…
இன்று 16.08.2023 புதன்கிழமை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ இந்திரா காந்தி பெண்கள் கலை கல்லூரியில் சனிக்கிழமை இரவில் இருந்து சுமார் 50 மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று… Read More...