Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

வையம்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்.உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ரமேஷ் பாபு அதிரடி…

திருச்சிராப்பள்ளி மாவட்டம் வையம்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் இன்று ( 20.09.2023 புதன்கிழமை) திருச்சிராப்பள்ளி, வையம்பட்டி பகுதியில் உள்ள கோகுல் பேக்கரி டீ ஸ்டால் என்ற கடை…
Read More...

திருச்சி ஆவினில் ஓர் லிட்டர் பால் 2060 ரூபாயாம்.மெகா மோசடி அம்பலம்.

திருச்சி மாவட்டத்தில், லிட்டர் ஆவின் பால் கொள்முதலுக்கு, 2,060 ரூபாய் வழங்கி, 82 லட்சம் ரூபாய் வரை, 'மெகா' மோடி நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது. திருச்சி மாவட்டம் சோபனபுரம் பால் கூட்டுறவு சங்கத்தில், பால்…
Read More...

திருச்சியில் முதல்வரின் உருவ பொம்மை எரித்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள். தடுக்காத…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணாசிலை அருகில் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் 17.09.2023ந்…
Read More...

காதலனுடன் மாணவி உல்லாசம். வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது.

பெங்களூரு கெங்கேரி மெயின் சாலையில் கெஞ்சன்புரா பகுதியில் ஓட்டலுடன் கூடிய விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியின் உரிமையாளர் நயனா மற்றும் அவரது கணவர் கிரண் நிர்வகித்து வருகின்றனர். நயனாவின் உறவினர் வீட்டு பெண் ஒருவர்…
Read More...

திருச்சி:லாட்டரி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐஜேகே பிரமுகர் கைது.

திருச்சியில் கஞ்சா கடத்திய ஐ.ஜே.கே. பிரமுகர் கைது. திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் குணா என்கிற குணசேகரன் (வயது 53). இவர் திருச்சி மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர்…
Read More...

கண்ணகி கள்ளக்காதலுடன் ஓட்டம்? மகன் போலீசில் புகார்.

திருச்சி உறையூரில் கள்ளத்தொடர்பை கண்டித்ததால் பெண் மாயம் மகன் போலீசில் புகார். திருச்சி உறையூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் இவரது மனைவி கண்ணகி வயது…
Read More...

ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய திருச்சி டிஎஸ்பி அதிரடி கைது

திருச்சி மாவட்டம் பூலாங்குடியைச் சேர்ந்தவர் சிங்கமுத்து மனைவி கீதா(வயது 45) இவர் ஆவண எழுத்தராகத் தொழில் செய்து வருகிறார்.கடந்த 2019 ஆம் ஆண்டில் திருவெறும்பூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு வீட்டுமனை பத்திரம் பதிவு செய்து…
Read More...

திருச்சி: குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தந்தை தூக்கு போட்டு தற்கொலை.

திருச்சி: குடும்பத் தகராறு காரணமாக ஓட்டல் ஊழியர் தூக்கு போட்டு சாவு. திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் திலகர் தெருவை சேர்ந்தவர் கமுருதீன் .இவரது மகன் அன்சர் அலி. இவருக்கு திருமணம் ஆகி சபானா பானு என்ற மனைவியும், இரண்டு…
Read More...

திருச்சி:இரண்டு குழந்தைகளுடன் இளம் தாய் திடீர் மாயம்.

திருச்சி மேல கல்கண்டார் கோட்டையில் 2 குழந்தைகளுடன் தாய் திடீர் மாயம். திருச்சி மேல கல்கண்டார் கோட்டை நேதாஜி தெரு தங்கராஜ் காலனியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி அனிதா (வயது 35). இவர்களுக்கு லெனின் (வயது 5) ,…
Read More...

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம். திருச்சி சத்திரம் பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகே அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து…
Read More...