Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து. டாக்டர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி.…

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பழுமத்தூர் - புக்கத்துரை கூட்ரோடு பகுதியில் , திருச்சி சென்னை தேசிய பிரதான சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டதில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில்,…
Read More...

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது .

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது . திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் விற்கப்பட்டு வருவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு தகவல் கிடைத்தது.…
Read More...

பாலக்கரையில் டாஸ்மார்க் காசாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 பேர் கைது. இருசக்கர வாகனம் பறிமுதல்

பாலக்கரையில் டாஸ்மார்க் காசாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 பேர் கைது. திருச்சி தியாகேஸ்வரி நகரை சேர்ந்தவர் ரவி (வயது 58).இவர் திருச்சி பாலக்கரை பகுதி மணல் வாரி துறை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் காசாளராக பணிபுரிந்து…
Read More...

திருச்சியில் மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பரிதாப பலி.

திருச்சி மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பலி. திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டுமாந்திடல் பகுதியில் சூர்யா என்பவரின் வாழைத் தோட்டத்திற்கு உரம் வைப்பதற்காக மல்லியம்பத்து கொசவந்திடல் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி…
Read More...

திருச்சியில் தாயின் 3-வது கணவனை ஓட ஓட விரட்டி கொன்ற மகன் மற்றும் 17 வயது சிறுவன் கைது .

திருச்சியில் நள்ளிரவில் பயங்கரம்: தாயின் 3–வது கணவரை ஓட, ஓட விரட்டி குத்தி கொன்ற மகன் மற்றும் 17 வயது சிறுவன் கைது . திருச்சி இ.பி.ரோடு, கருவாட்டு பேட்டையை சேர்ந்தவர். மாரிமுத்து இவரது மகன் பரணிகுமார் (வயது 26). சரித்திர…
Read More...

திருச்சியில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது. 1850 கிலோ அரிசி பறிமுதல்.

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை காவல்துறை திருச்சி மண்டலக் காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உத்தரவின்பேரில் திருச்சி உறையூா் பாண்டமங்கலம் பகுதியில் மேற்கொண்ட சோதனையில் ஒருவா் ரேஷன் அரிசியை முறைகேடாக வாங்கி…
Read More...

திருச்சி: பகுதிநேர வேலை எனக் கூறி சின்ன மீனை போட்டு பெண்ணிடம் ரூ.6.50 லட்சதை ஆட்டைய போட்ட மர்ம…

திருச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர் மனைவியிடம் பகுதி நேர வேலை எனக் கூறி ரூ.6.5 லட்சம் ஆன்லைன் மோசடி. திருச்சி மேலப்புதூர் ட்ரெங்க்பார் பகுதியைச் சேர்ந்தவர் காரல் கஸ்பரோ பிரவீன் .இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி…
Read More...

திருச்சி மாநகரில் கஞ்சா,லாட்டரி விற்ற 31 பேர் கைது.

திருச்சி மாநகரில் கஞ்சா,லாட்டரி விற்ற 31 பேர் கைது. பணம், கஞ்சா பறிமுதல். திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது .இதையடுத்து திருச்சி…
Read More...

திருச்சியில் போதை மருந்து, மாத்திரைகள் விற்ற வாலிபர் இருசக்கர வாகனத்துடன் கைது.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் போதை மருந்து, மாத்திரைகளுடன் வாலிபர் கைது. மோட்டார் சைக்கிள் , போதை மருந்துகள் பறிமுதல் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கொல்லாங்குளம் அருகில் யானை பம்ப் பகுதியில் போதை மருந்து, மாத்திரைகள்…
Read More...

திருச்சியில் முன்னாள் அதிமுக கவுன்சிலரின் கணவர் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்.4 பேர் கைது. 20 பேரை…

திருச்சியில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் கணவர் மீது கொடூர தாக்குதல். திருச்சி பெரிய பஜார் காசியா பிள்ளை சந்து கள்ளர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). முன்னாள் அதிமுக கவுன்சிலரின் கணவரான இவர் அந்தப் பகுதியில்…
Read More...