Browsing Category
கிரைம்
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கில் தன்னை கொலை செய்ய உள்ள நபர்கள் பற்றி எழுதிய கடிதம்…
கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தற்போது எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் கரைச்சுத்து புதுரைச் சேர்ந்த காங்கிரஸ்… Read More...
3 குழந்தைகள் உள்ள தந்தை வயதுடைய நபருடன் ஆன கள்ளக்காதலை கண்டித்த தந்தையை கொன்ற 21 வயது மகள் .
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 46). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். சுரேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கத்தால் கருத்து வேறுபாடு… Read More...
வாட்ஸ் அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நெருங்கிய உறவினர் கைது.
சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலம் பலருக்கு போதை பொருள் விற்பனை செய்யப்படுவதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.
அதன் அடிப்படையில் பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்த காதர் மைதீன் என்பவரை போலீசார் கைது செய்து 30 ஆயிரம்… Read More...
திருச்சியில் அண்ணா சிலைக்கு குங்குமம் வைத்து காவி சாயம் பூசப்பட்டதால் பரபரப்பு.
திருச்சி மேல கல்கண்டார் கோட்டையில்
பேரறிஞர் அண்ணா சிலைக்கு காவி சாயம் பூசியதால் திமுகவினர் சாலை மறியல்.
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் எதிர்ப்புறம் பேரறிஞர் அண்ணாவின் மார்பளவு சிலை… Read More...
பிரபல ரவுடியை என்கவுண்டர் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் இல்லத்தை உறவினர்கள் முற்றுகையிட்ட நிலையில்…
திருச்சி வாலிபரை என்கவுண்டர் செய்ய போலீசார் திட்டமிடுவதாக கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் பங்களா முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் ரவுடி கோப்பு நாகராஜன் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டார்.
திருச்சி மாவட்டம்,… Read More...
போலீசார் அழைத்து சென்ற பிரபல ரவுடியை என்கவுண்டர் செய்ய உள்ளதாக அவரது குடும்பத்தினர் மற்றும்…
திருச்சியில் விசாரணைக்காக போலீஸாா் அழைத்துச் சென்ற குற்றவாளி குறித்த விவரங்கள் தெரியாததால், அவரின் உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் இல்லத்தை நேற்று இரவு முற்றுகையிட்டனா். பின் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், குழுமணி… Read More...
போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்தவர் கைது
போலி பாஸ்போர்ட்டில்
கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்தவர் கைது
கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று விமானம் வந்தது. விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்பொழுது ஒரு பயணியின்… Read More...
திருச்சி அதிமுக முன்னாள் பகுதி செயலாளர் மகன் கொலை வழக்கில் பெரியப்பா மகன் உட்பட 5 பேர் கைது.…
திருச்சி அரியமங்கலம்
அதிமுக முன்னாள் பகுதி செயலாளர் மகன் கொலையில் பெரியப்பா மகன் உட்பட 5 பேர் கைது.
பரபரப்பு வாக்குமூலம்.
திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர்.
முன்னாள் அ.தி.மு.க. பகுதி செயலாளராக பதவி… Read More...
திருச்சி: ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதில் முன் விரோதம். வாலிபருக்கு அரிவாள் வெட்டு. சிறுவன்…
திருச்சி:
ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதில் முன் விரோதம். வாலிபருக்கு அரிவாள் வெட்டு. சிறுவன் உள்பட
4 பேர் கைது.
திருச்சி தாரா நல்லூர் அலங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 20)
திருச்சி வீரம்மா நகர்… Read More...
திருச்சியில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு சாவு.
திருச்சியில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு சாவு.
திருச்சி திருவானைக்கோவில் நெல்சன் ரோடு பர்மா காலனி சேர்ந்தவர் காளிதாஸ் மகன் கார்த்திக் (வயது 29). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும் இவருக்கு மது… Read More...