Browsing Category
கிரைம்
திருச்சி ராம்ஜி நகரில் மாடு மேய்த்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாத்தா கைது .
திருச்சி மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தத்த
முதியவர் கைது.
திருச்சி ராம்ஜி நகர் பெரிய கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 73 )இவர் அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.… Read More...
சில மாதங்களுக்கு முன் அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
சென்னை திருமுல்லைவாயலில் வசித்து வந்த தம்பதி வெங்கடேஷ்(வயது 35) - ரம்யா(33).இருவரும் அப்பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் தங்கி பிரபல ஐடி நிறுவனங்களில் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். தம்பதிக்கு மெதந்த்(5) என்ற மகனும், ஏழு… Read More...
திருச்சி அருகே மனைவியை அருவாளால் வெட்டிய கணவன். தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டார்
திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதி, அழகரையைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் பெருமாள்(வயது 45). இவர் தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி திலகம்(40). திலகம் கரூர் அரசு மருத்துவமனையில் சமையல் கூடத்தில் ஒப்பந்த… Read More...
8 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு தந்த 72 வயது தாத்தாவுக்கு 5 ஆண்டு சிறை. 4…
திருச்சி, காட்டூர் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. அதில் துவாக்குடி பழனியாண்டவர் தெருவைச் சேர்ந்த பக்கிரிசாமி (வயது 72) என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
குடியிருப்பில் உள்ள வீடுகளிலிருந்து… Read More...
திருச்சி அருகே நள்ளிரவு வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து விடிய விடிய தர்ம அடி…
திருச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள… Read More...
வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்ற போலீசாரை அருவாளால் வெட்டிய வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது…
திருச்சி திருவானைக்கா 5ம் பிரகாரத்தைச் சோ்ந்தவா் காஜாமைதீன் (வயது 63). சமையல் தொழிலாளியான இவா் கடந்த ஏப். 21 ம் தேதி இரவு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளாா். அவரை நோட்டமிட்ட மா்ம நபா்கள் 4 போ் காஜாமைதீன் ரூ.… Read More...
அரியமங்கலத்தில் பட்டப் பகலில் ரவுடி கொலை செய்யப்பட்டபோது கண்டுகொள்ளாத 2 போலீசாரை சஸ்பெண்ட் செய்து…
திருச்சி அரியமங்கலம்: தங்கள் பணியில் அலட்சியமாக இருந்த புகாரில் 2 ரோந்து காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி அரியமங்கலத்தில் ஏப்ரல் 30ம் தேதி அன்று முன்னாள் அதிமுக பொன்மலை பகுதி செயலாளர் கேபிள் சேகரின்… Read More...
திருச்சி கொண்டையம் பேட்டையை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி திடீர் மாயம் .
திருச்சி கொண்டையம் பேட்டையை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி திடீர் மாயம் .
திருச்சி திருவானைக்காவல் நடு கொண்டையம்பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்தவர் பிரசாத் . இவரது மகள் மனிஷா (வயது 15). இவர் பத்தாம் வகுப்பு படித்து… Read More...
காந்தி மார்க்கெட்டில் இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கைது. வாகனமும் பறிமுதல்.
காந்தி மார்க்கெட்டில்
இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கைது.
திருச்சி பாலக்கரை அண்ணாநகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 41). இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள ஒரு அரிசி கடை முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு… Read More...
திருச்சியில் குடி பழக்கத்தால் மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் தற்கொலை.
திருச்சியில்
மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் தற்கொலை.
திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சையது முஸ்தபா . இவரது மகன் ஷேக் பார்த்தி (வயது 35). குடிப்பழக்கத்தால் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து… Read More...