Browsing Category
கிரைம்
திருச்சியில் மணல் திருடும் கும்பலின் முழு விவரம் .இதை பார்த்தாவது நடவடிக்கை எடுப்பாரா திருச்சி…
மணல் மாபியாகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு வைத்திருந்த திருச்சி சமயபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 25 காவலர்களை ஒரே நாளில் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்தார் திருச்சி எஸ் பி .
இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில்…
Read More...
Read More...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பை கண்டித்து பாஜகவினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக 4…
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தைக் கண்டித்து, திருச்சியில் போராட்டம் மேற்கொண்ட பாஜகவினா் 58 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 போ் பலியான சம்பவம்… Read More...
திருச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபுக்கு பணம் ஒன்றே குறிக்கோள். புகையிலை விற்பனையை…
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக பணியாற்றி வரும் டாக்டர் ரமேஷ்பாபு ஆரம்பத்தில் நேர்மையாகவும் நியாயமாகவும் பணியாற்றி வந்தார் .
கடந்த ஓராண்டாக இவர் மீது பல்வேறு புகார் வந்த வண்ணம் உள்ளது .
குறிப்பாக சிறு சிறு பெட்டி… Read More...
15 வயது சிறுவனுக்கு எய்ட்ஸ் . பெற்றோர்கள் அதிர்ச்சி. நடந்தது என்ன?
சென்னை மதுரவாயலை சேர்ந்த 15 வயது சிறுவனை மேற்படிப்புக்காக வெளிநாட்டிற்கு அனுப்ப பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை மையத்தில் சிறுவனை பரிசோதித்தபோது எச்.ஐ.வி.பாசிட்டிவ் என அறிக்கை…
Read More...
Read More...
மணல் மாபியாக்களுடன் தொடர்பு கொண்ட 25 போலீசார் ஒரே நாளில் ஆயுதப் படைக்கு மாற்றம்.
மணல் மாபியாக்களுடன் தொடர்பு கொண்ட
25 போலீசார் ஒரே நாளில் ஆயுதப் படைக்கு மாற்றம்.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை.
திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியில் கடந்த சில மாதங்களாக போலீசார் துணையுடன்… Read More...
கள்ள சாராய விவகாரம் . திறனற்ற திமுக அரசே காரணம் எனக் கூறி திருச்சியில் தடையை மீறி பாஜகவினர்…
கள்ளச்சாராயம் சம்பவம்:திமுக அரசை கண்டித்து
திருச்சியில் தடையை மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
100 பேர் கைது.
கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 55 பேர் இறந்த சம்பவத்தில் திமுக அரசின் திறனற்ற நிர்வாகம் தான் காரணம் என்று கூறி…
Read More...
Read More...
பல வருடங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை பிடிக்க உதவிய மதுரை புரோட்டா . எப்படி?
கோவையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45) நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். நன்றாக படித்த பட்டதாரியான சிவக்குமார் பல திறமைகளை கொண்டவர். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்..
ஆனாலும், கடந்த… Read More...
திருச்சி மத்திய மண்டல காவல்துறைக்குட்பட்ட மாவட்டத்தில் மது சம்பந்தமான குற்ற செயலில் ஈடுபட்ட 17,757…
மத்திய மண்டல காவல்துறைக்குட்பட்ட மாவட்டங்களான திருச்சி. புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள். பதுக்கி… Read More...
திருச்சியில் வீடு புகுந்து கத்தி முனையில் நகை பறித்த உதவி கமிஷனரின் மகனுக்கு 10 ஆண்டு சிறை .
திருச்சி கே.கே நகரையடுத்த சுந்தர் நகர் 7வது கிராசை சேர்ந்தவர் செண்பகவள்ளி (வயது 70) என்பவரின் வீட்டிற்குள் கடந்த 18.10.22 புகுந்து கத்தியை முனையில், அவர் அணிந்திருந்த 6 சவரன் தாலிச்சங்கிலி மற்றும் கையில் அணிந்திருந்த ஒன்றரை… Read More...
திருச்சிஅரசு மருத்துவமனை வளாகத்தில் பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது.
திருச்சிஅரசு மருத்துவமனை வளாகத்தில்
பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது.
திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தின் வளாகத்தில் நேற்று ஸ்ரீரங்கம் போச்சம்பட்டி இனாம் புலியூர் பகுதியை சேர்ந்த குமார் ( வயது 35) என்ற… Read More...