Browsing Category
உலக செய்திகள்
எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க . திருச்சி விமான நிலையத்தில் வித்தியாசமான முறையில் கடத்தி வந்த ரூ.43…
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் அவ்வப்போது தங்கம், போதைப்பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தி…
Read More...
Read More...
டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அமெரிக்கா அணியிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் கத்துக்குட்டி அணியான அமெரிக்காவிடம் பாகிஸ்தான் படுதோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
டெக்ஸாஸ் மாகாணத்தில் குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற லீக்…
Read More...
Read More...
திருச்சி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் மற்றும்…
திருச்சியில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாற்றம் அமைப்பின் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு… Read More...
சர்வதேச மூத்தோர் தடகளப் போட்டியில் 80 வயது தாத்தா உள்ளிட்டோர் பதக்கங்களை வென்று திருச்சி…
இலங்கையில் நடந்த சர்வதேச மூத்தோர் தடகளப் போட்டியில் திருச்சி மூத்த குடிமக்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இலங்கையில் நடந்த 10வது மாஸ்டர்ஸ் தடகள (அத்லட்டிக்ஸ்) சாம்பியன்ஷிப் - 2024 போட்டியில் முதியோர் பிரிவில் கலந்து கொண்ட… Read More...
புதிய செயலி உருவாக்கி ரூ.416 கோடி சம்பாதித்த 10 வகுப்பு வரை மட்டுமே படித்த இந்திய வாலிபர்.
தொழில்நுட்பம் சார்ந்த எந்தவொரு சிறுதொழில் அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க வேண்டுமென்றாலும், அதற்கான திறனை வளர்த்துக்கொள்வது அவசியமாகும். இதனை பல்வேறு இணைய வழி பாடத்திட்டங்கள் அல்லது விளக்க வீடியோக்கள் மூலம் இன்றைய கால… Read More...
திருச்சியில் ரோல் பால் உலகக்கோப்பைக்கான பயிற்சி முகாம் மைதானத்தை பார்வையிட்ட ரோல்பால் விளையாட்டை…
7வது ரோல் பால் உலகக் கோப்பைக்கான போட்டி.
திருச்சியில் பயிற்சி முகாம் மைதானத்தை பார்வையிட்ட ரோல் பால் தோற்றுவித்தவர்,
மற்றும் ரோல்பால் பெடரேஷன் பொறுப்பாளர்கள் ஆய்வு.
7வது ரோல் பால் உலக கோப்பைக்கான போட்டி அடுத்த வருடம்… Read More...
வெறும் 9 மியாசாகி மாம்பழம் பல லட்சம் சம்பாதித்த தமிழக விவசாயி .
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்கு என்றுமே மவுசு குறையாது. மாம்பழ சீசன் வந்துவிட்டால் போதும், அனைவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு மாம்பழங்களை வாங்கி உண்பார்கள்.
இத்தகைய மாம்பழங்களை பயிரிட்டு லட்சங்களில் சம்பாதித்து வரும் விவசாயி… Read More...
திருச்சியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு…
திருச்சியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் விளையாடும் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு… Read More...
கர்ப்பமாக இருக்கும் போது இந்தக் கறியை சாப்பிட்டால் இப்படித்தான் ஆகும்
கர்ப்ப காலத்தில் பெண்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் உணவு விஷயத்தில் அலட்சியமாக இருந்த பெண் ஒருவர் தற்போது மிகுந்த சோகத்தில் தள்ளப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸை சேர்ந்த அல்மா… Read More...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான மூன்று பேர் 33 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயர் ஆகியோர் உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டு திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.… Read More...