திருச்சி கே.கே. நகரில் எலி பசையால் பல் துலக்கிய பெண் பரிதாப பலி.
திருச்சி மாவட்டம், கே.கே.நகர் கே.சாத்தனூரைச் சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 35). கொத்தனார். இவரது மனைவி ரேவதி (27).
அவர் கே.கே. நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.… Read More...