Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அருகே மனைவியை அருவாளால் வெட்டிய கணவன். தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டார்

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதி, அழகரையைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் பெருமாள்(வயது 45). இவர் தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி திலகம்(40). திலகம் கரூர் அரசு மருத்துவமனையில் சமையல் கூடத்தில் ஒப்பந்த…
Read More...

8 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு தந்த 72 வயது தாத்தாவுக்கு 5 ஆண்டு சிறை. 4…

திருச்சி, காட்டூர் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. அதில் துவாக்குடி பழனியாண்டவர் தெருவைச் சேர்ந்த பக்கிரிசாமி (வயது 72) என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். குடியிருப்பில் உள்ள வீடுகளிலிருந்து…
Read More...

திருச்சி அருகே நள்ளிரவு வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து விடிய விடிய தர்ம அடி…

திருச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள…
Read More...

திருச்சி வானொலி நிலையம் தொடங்கி 86ம் ஆண்டு நிறுவன நாள் கொண்டாட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர்…

திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் நடைபெற்ற 86ஆம் நிறுவன நாள் கொண்டாட்டத்தில் ஆட்சியா் மா.பிரதீப்குமாா் பங்கேற்று, காற்றலை வழியாக பொதுமக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாா். நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே…
Read More...

வெறும் 9 மியாசாகி மாம்பழம் பல லட்சம் சம்பாதித்த தமிழக விவசாயி .

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்கு என்றுமே மவுசு குறையாது. மாம்பழ சீசன் வந்துவிட்டால் போதும், அனைவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு மாம்பழங்களை வாங்கி உண்பார்கள். இத்தகைய மாம்பழங்களை பயிரிட்டு லட்சங்களில் சம்பாதித்து வரும் விவசாயி…
Read More...

வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்ற போலீசாரை அருவாளால் வெட்டிய வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது…

திருச்சி திருவானைக்கா 5ம் பிரகாரத்தைச் சோ்ந்தவா் காஜாமைதீன் (வயது 63). சமையல் தொழிலாளியான இவா் கடந்த ஏப். 21 ம் தேதி இரவு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளாா். அவரை நோட்டமிட்ட மா்ம நபா்கள் 4 போ் காஜாமைதீன் ரூ.…
Read More...

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக…

திருச்சியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக நேற்று வழங்கப்பட்டது. திருச்சி சுப்ரமணியபுரம் ராஜா தெருவில் வசித்தவர் சகாய மரியநாதன் (வயது 61). தலைமை தபால் நிலையம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி…
Read More...

அரியமங்கலத்தில் பட்டப் பகலில் ரவுடி கொலை செய்யப்பட்டபோது கண்டுகொள்ளாத 2 போலீசாரை சஸ்பெண்ட் செய்து…

திருச்சி அரியமங்கலம்: தங்கள் பணியில் அலட்சியமாக இருந்த புகாரில் 2 ரோந்து காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி அரியமங்கலத்தில் ஏப்ரல் 30ம் தேதி அன்று முன்னாள் அதிமுக பொன்மலை பகுதி செயலாளர் கேபிள் சேகரின்…
Read More...

திருச்சி கொண்டையம் பேட்டையை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி திடீர் மாயம் .

திருச்சி கொண்டையம் பேட்டையை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி திடீர் மாயம் . திருச்சி திருவானைக்காவல் நடு கொண்டையம்பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்தவர் பிரசாத் . இவரது மகள் மனிஷா (வயது 15). இவர் பத்தாம் வகுப்பு படித்து…
Read More...

காந்தி மார்க்கெட்டில் இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கைது. வாகனமும் பறிமுதல்.

காந்தி மார்க்கெட்டில் இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கைது. திருச்சி பாலக்கரை அண்ணாநகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 41). இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள ஒரு அரிசி கடை முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு…
Read More...