இன்ஸ்டாகிராம் காதலன் தன்னிடம் பேசாததால் திருச்சி 16 வயது சிறுமி தற்கொலை.
திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்த தம்பதியின் 16 வயது மகள் கடந்த 2.5 ஆண்டுகளாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக… Read More...