Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நல்ல சமிக்ஞை கிடைத்துள்ளதால் இன்று எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதியில் நடைபெற இருந்த வேண்டுதல் ஒத்திவைப்பு…

நல்ல சமிக்ஞை கிடைக்கப் பெற்றுள்ளதால் வேண்டுதல் ஒத்திவைப்பு அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் பேட்டி. அதிமுக படுதோல்வி அடைந்துள்ள நிலையில், மீண்டும் அதிமுக ஒன்றிணைப்பு குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில்,…
Read More...

ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் திருச்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முடிவடையும் . அமைச்சர்…

ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் கட்டுமான பணிகள் முடிவடையும்: திருச்சி ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி:- நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்…
Read More...

திருச்சி அருகே காதலி கைவிட்டதால் ? பஸ்ஸிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை .

பெரம்பலூரில் இருந்து திருச்சி மாவட்டம் துறையூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து அடக்கம்பட்டி என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் இருந்த ஒரு வாலிபர்…
Read More...

எனது வெற்றிக்கு காரணம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மட்டும் தான், திருச்சி எம் பி துரை வைகோ பேச்சு .…

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து மாபெரும் இருபாலர் கால்பந்து போட்டி நடைபெற்றது. ஆண்கள் கால்பந்து போட்டியினை…
Read More...

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் மாணவிகள் 2 பேர் மாயம்

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் மாணவிகள் 2 பேர் மாயம் திருச்சி ஏர்போர்ட் செம்பட்டு குடித்தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மகள் சௌந்தர்யா (வயது 24)இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார்.…
Read More...

விஜயபாஸ்கர் படத்துடன் பிளக்ஸ் வைத்ததால் திருச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரியை தூக்கிய அமைச்சர் கே…

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சியில் இருக்கும் அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று முடிவற்றது . அரசு சார்பிலான நிகழ்ச்சி என்றாலும் வீரர்களுக்கு…
Read More...

தமிழகத்தில் பள்ளிகள் சனிக்கிழமைகளில் வழக்கம் போல் செயல்படும். விபரம்…

தமிழகத்தில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு என அறிவிக்கப்பட்டு வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 10ம் தேதிக்கு மாற்றப்பட்டது. தாமதமாக பள்ளிகள் தொடங்கப்படுவதால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் பணிநாட்களாக செயல்படும் எனத்…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர், கொள்ளிடம் பகுதிகளில் தொடரும் மணல் கொள்ளை.

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர், கொள்ளிடம் பகுதிகளில் தொடரும் மணல் கொள்ளை. கடந்த 10 ஆண்டுகளாக மேலூர் ஆற்று பகுதியில் நடந்த தொடர் மணல் கடத்தலால் அடி மணல் அரிப்பு ஏற்பட்டு முக்கொம்பு , கொள்ளிடம் பாலம் சரிந்தது அனைவரும் அறிந்தது.…
Read More...

திருச்சியில் சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது .

திருச்சியில் சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது . திருச்சி மாநகரில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனைகள் அதிக அளவில் நடைபெற்று வருவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள், வரும் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள், உரிய பாதுகாப்பு…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள், வரும் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள், உரிய பாதுகாப்பு இல்லை. திருச்சி அனைத்து தரைக்கடை சில்லரை வியாபாரி சங்கம் மனு. திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து தரைக்கடை சில்லரை…
Read More...