திருச்சியில் கத்தியை கட்டி மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடி கைது.2 நபர்களுக்கு வலை.
திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது.
கூட்டாளிகள் தப்பி ஓட்டம்.
திருச்சி கொட்டப்பட்டு ஜீவா தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் ( வயது 52 ).
இவர் பொன்மலைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் அருகே நின்று கொண்டிருந்தார்.… Read More...