திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்…
குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நமது குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் 17 /2/ 2025 அன்று திங்கள் கிழமை நமது சங்க வளாகத்தில் மதியம் 12 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் தலைவர் சுரேஷ்… Read More...
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று (24.02.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது .
இக் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச்…
திருச்சியில் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மலரஞ்சலி
மாநகர மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -ம்…
திருச்சியில் இன்று காலை நடந்து பெண் மீது அரசு பஸ் மோதி விபத்து
பெண் படு காயம்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கிடவன்குடியை சேர்ந்த பழனிசாமி மனைவி முருகவேணி (வயது 48). இவர் இன்று காலை…
திருச்சி சோமரசம்பேட்டையில் ஜெயலலிதா பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்.
மாவட்டச் செயலாளர் மு. பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது .
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாவட்ட இலக்கிய அணி மற்றும் மணிகண்டம் வடக்கு ஒன்றியம்…
குழந்தை இல்லாததால் ஏக்கத்தில் நடந்த விபரித சம்பவம்.
திருச்சி உறையூர் ராமலிங்க நகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30) இவருடைய…
உயர் அதிகாரிகள் கொடுத்த, 'டார்ச்சர்' விபரங்களை பட்டியலிட்டு, ரயில்வே பெண் காவலர் ஒருவர், பணியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக ரயில்வே போலீசில், திருச்சியில் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் முத்துச்செல்வி. திருச்சி ரயில்வே எஸ்.பி.,க்கு,…