Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி சார்பில் சைக்கிள்,ஓட்டம், மற்றும் நடை போட்டி .மாநகராட்சி ஆணையர் தகவல்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ், இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆவதை அமுதம் பெருவிழாவாக கொண்டாடும் விதமாக, பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதையும், மிதிவண்டி ஓட்டுவதையும், ஓட்டப்பயிற்சி மேற்கொள்வதையும்…
Read More...

மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால்அரியலூர் மாணவி தற்கொலை. திருச்சியில் பாஜகவினர் சாலை மறியல் 140 பேர்…

அரியலூர் மாணவி உயிரிழப்பு:நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சியில் பா ஜ க வினர் சாலை மறியல் : 140 பேர் கைது. அரியலூர் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சியில் பா ஜ க சார்பில் 4…
Read More...

இனி மாஸ்க் தேவையில்லை. மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.

கொரோனாவின் 3-வது அலை சிறுவர்-சிறுமிகளையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த நிலையில் குழந்தைகள் மற்றும் சிறார் தொடர்பான திருத்திய கொரோனா வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று…
Read More...

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத திமுக அரசை கண்டித்து லால்குடி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. பருவம் தவறிய பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க விடியா திமுக அரசை வலியுறுத்தி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட…
Read More...

திருச்சியில் உள்ளாட்சித் தேர்தல். 50 சதவீதம் வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு.

திருச்சி மாநகராட்சியில் பெண்களுக்கு 50 சதவீத வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. விரிவாக்க முயற்சி தோல்வி. திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. அந்த வார்டுகள் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி முழுமையாகவும், ஸ்ரீரங்கம்…
Read More...

கொரோனா தோற்றால் நேற்று ஒரே நாளில் திருச்சியில் 580 பேர் பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் திருச்சியில் நேற்று புதிதாக கொரோனா தொற்று 580 பேருக்கு உறுதி…
Read More...

திருச்சியில் ஊரடங்கு விதிமீறல்.அபராதமாக ரூ.40 லட்சத்துக்கும் மேல் வசூல்

கொரோனா மற்றும் ஒமைக்ரானை கட்டுப்படுத்தும் வகையில் தினமும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பொதுமக்களுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகளால் அபராதம்…
Read More...

19 வயதுக்கு உட்பட்ட உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 2வது வெற்றி.

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் டிரினிடாட்டில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து (பி பிரிவு) அணிகள் மோதின. கொரோனாவால் 6 வீரர்கள் பாதிக்கப்பட்டாலும், எஞ்சிய 11 வீரர்களுடன் இந்திய…
Read More...

இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக ரிஷப் பண்டை நியமிக்க வேண்டும். சுனில் கவாஸ்கர்.

இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள் ஆட்டம், 20 ஓவர்) கேப்டனாக ஜொலித்தவர் விராட்கோலி. தற்போது அவர் எந்த கேப்டன் பதவியிலும் இல்லை. டி20 உலக கோப்பை போட்டிக்கு முன்பு 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து…
Read More...

2022 உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 குறித்த ஆலோசனைக் கூட்டம். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் நகர்ப்புற…
Read More...