திருச்சி மாநகரில் லாட்டரி விற்ற 3 பேர் கைது
திருச்சி மாநகரின் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது.
திருச்சி தென்னூர் ஆழ்வார் தோப்பு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதாக தில்லைநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார்… Read More...