திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பெண்கள் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட 500 புதிய வேகன்கள்.
திருச்சிராப்பள்ளி பொன்மலை மத்திய பணிமனை நடப்பு நிதியாண்டின் துவக்கத்தில் கோவிட்-19 தொற்று நோய் அபாயம் சூழ்ந்திருந்த நிலையிலும் இப்பணிமனைப் பெண்களின் கணிசமான பங்களிப்புடன் 500 புதிய வேகன்கள் கட்டுமானப் பணியை செய்து நிறைவேற்றியது.
அகில… Read More...


