Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

உங்களில் ஒருவன் நான், எப்போதும் போல் பணியாற்றுவேன். மா.செ. வெல்லமண்டி நடராஜன் அறிக்கை

திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.கழக செயலாளர் வெல்லமண்டி.ந. நடராஜன், அவர்களின் செய்தி அறிக்கை. நம் நெஞ்சங்களில் வாழும் மறைந்த தமிழக முதல்வர் அம்மா காட்டிய வழியில் முன்னாள் முதல்வர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் எடப்பாடி K.…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் வீரசக்தி நன்றி அறிவிப்பு.

"மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் D.வீரசக்தி அவர்களது நன்றி அறிக்கை" உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என நாட்டுக்காக சேவையாற்றிய தியாக தலைவர்களின் வழியை பின்பற்றி உயிர் மட்டுமல்ல_உடல் உறுப்புகளும்…
Read More...

காகிதத்தில் காதணிகள் தயாரிக்க குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் அமிர்தம் அறக்கட்டளை

காகிதத்தில் ஜிமிக்கி கம்மல்! காதணிகள் பலவிதம்! ஒவ்வொன்றும் தனிரகம்! திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் காகிதத்தில் ஜிமிக்கி கம்மல் காதணிகள் தயாரிப்பது குறித்து குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. காதணிகள்…
Read More...

ஸ்டாலினுக்கு ஜனநாயக ம.எ.கழக தலைவர் காயல் அபாஸ் வாழ்த்து.

*தமிழக முதல்வராக பதவியேற்கும் தி மு க தலைவர் மு க. ஸ்டாலினுக்கு காயல் அப்பாஸ் வாழ்த்து !* தமிழக முதல்வராக பதவியேற்கும் தி மு க தலைவர் மு க . ஸ்டாலினுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது…
Read More...

ம நீ ம பொது செயலாளர் திருச்சி முருகானந்தத்திற்க்கு உழைப்பால் உயர்ந்தவர் பட்டம் .

ரோட்டரி முன்னாள் ஆளுநர் 2016 - 17, எக்ஸல் குழுமத்தின் நிறுவனர் , திருவெறும்பூர் தொகுதி வேட்பாளரும், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளருமான *M முருகானந்தம்* அவர்களுக்கு உழைப்பாளர் தினத்தன்று *சி பார்க்* சென்னை N G O நிறுவனம்…
Read More...

திருச்சியில் இரவு நேர ஊரடங்கில் மத்திய பேருந்து நிலையத்தில் காத்துக் கிடக்கும் பயணிகள்.

இரவு நேர ஊரடங்கு அறிவித்து 10 நாள்களாகியும் தினமும் இரவில் மத்திய பேருந்து நிலையத்தில் காத்து இருக்கும் பயணிகள். இரவு நேர ஊராங்கு தொடங்கி 10 நாள்களாகியும், பேருந்துகள் இயக்கப்படும் நேரத்திற்குள் பயணிக்க முடியாமல் திருச்சி மத்திய பேருந்து…
Read More...

திருச்சி மாநகரில் மாஸ்க் அணியாத 17, 300 பேர் மீது வழக்கு.

கொரோனா தடுப்பு அரசு விதிகளை மீறிய 17,300 மீது வழக்குப் பதிவு. 26 வணிக நிறுவனங்களுக்கு அபராதம். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத வகையில் 17,300 பேர் மற்றும் 26 வணிக நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல். திருச்சியில் உடலுக்குள் மறைத்து கடத்த முயன்ற ரூ. 1 கோடி மதிப்பிலான தங்கம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவு துபையிலிருந்து சிறப்பு…
Read More...

கொரோனா எதிரொலி. தேங்காய் விலை கடும்வீழ்ச்சி. கவலையில் தென்னை விவசாயிகள்.

கொரோனா தாக்கம் எதிரொலியாக தேங்காய் விலை கிடு, கிடுவென சரிந்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து உள்ளனர் . தஞ்சை மாவட்ட விவசாயிகளின் முதல் வாழ்வாதாரமாக நெல் சாகுபடி திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது…
Read More...

இரவு நேர ஊரடங்கு மேலும் 7 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை அதி தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, தெலுங்கானா மாநிலத்திலும் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 7 ஆயிரத்து 646 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…
Read More...