Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை தமிழக அரசு எச்சரிக்கை

கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாகபரவிவரும் நிலையில், நாளை முதல் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. நாளை முதல் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு…
Read More...

7 பேர் விடுதலையில் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம். திருநாவுக்கரசு எம்.பி திருச்சியில் பேட்டி

திருச்சி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை உள்ளிட்டவற்றை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் இதனைத்தொடர்ந்து…
Read More...

7 பேர் விடுதலையில் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம். திருநாவுக்கரசு எம்.பி திருச்சியில் பேட்டி

திருச்சி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை உள்ளிட்டவற்றை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் இதனைத்தொடர்ந்து…
Read More...

கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை அறிவித்ததை விட 3 மடங்கு அதிகம். சுகாதார மையம் அறிக்கை

உலக சுகாதார மையம் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் உலக நாடுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை விட கொரோனா மரணங்கள் 3 மடங்கு அதிகம் இருக்கும் எனக் கூறி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் 34 லட்சம் பேர் பலியாகி…
Read More...

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவம் அளிக்க மோடிக்கு சோனியா கடிதம்

கொரோனா தொற்றின் 2வது அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தொற்று நோயாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய்…
Read More...

தமிழகத்தில் தளர்வு இல்ல ஊரடங்கு . இன்றும் நாளையும் அனைத்து கடையிலும் இயங்க அனுமதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. நாட்டிலேயே தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாக தமிழகம் தற்போது உள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு வரும்…
Read More...

வெளியூர் செல்ல திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பல மணி நேரமாக காத்திருந்த பொதுமக்கள்

தமிழகத்தில் வரும் 24ம் தேதி முதல் ஓர் வாரத்திற்கு தொடர்புகள் அற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இன்றும் நாளையும் தமிழகத்தில் அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என்றும் பேருந்துகள் இயங்கும் எனவும் அரசு…
Read More...

திருச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு குறித்த விபரம்

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து இன்று மதுரை, திருச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 22.05.2021

இன்றைய ராசிப்பலன் - 22.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 22-05-2021

இன்றைய பஞ்சாங்கம் 22-05-2021, வைகாசி 08, சனிக்கிழமை, தசமி திதி காலை 09.16 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. உத்திரம் நட்சத்திரம் பகல் 02.05 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. ஏகாதசி. பெருமாள் வழிபாடு…
Read More...