இன்றைய பஞ்சாங்கம்
22-05-2021, வைகாசி 08, சனிக்கிழமை, தசமி திதி காலை 09.16 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.
உத்திரம் நட்சத்திரம் பகல் 02.05 வரை பின்பு அஸ்தம்.
நாள் முழுவதும் மரணயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 0.
ஏகாதசி.
பெருமாள் வழிபாடு நல்லது.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.