Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 22-05-2021

0

இன்றைய பஞ்சாங்கம்

22-05-2021, வைகாசி 08, சனிக்கிழமை, தசமி திதி காலை 09.16 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.

உத்திரம் நட்சத்திரம் பகல் 02.05 வரை பின்பு அஸ்தம்.

நாள் முழுவதும் மரணயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 0.

ஏகாதசி.

பெருமாள் வழிபாடு நல்லது.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – காலை 09.00-10.30,

எம கண்டம் மதியம் 01.30-03.00,

குளிகன் காலை 06.00-07.30,

சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

Leave A Reply

Your email address will not be published.