Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

ஐபிஎல் மீதி 31 ஆட்டங்கள். அரபு அமீரகத்தில் நடைபெறும். ராஜீவ் சுக்லா அறிவிப்பு.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமை தாங்கினார். இதில் இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு…
Read More...

திருச்சி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத்தின் உணவளிக்கும் நிகழ்ச்சி. அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கொரோனா ஊரடங்கு ஆரம்பகாலம் முதல் தொடர்ந்து தங்களின் தொண்டு நிறுவனத்தின் சார்பாக அவசர ரத்த தானம், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தல் ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்களுடன் எவ்வாறு உதவித்தொகை,…
Read More...

திருச்சி கோட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி. கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் நேரில் ஆய்வு.

திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் கோட்டை வாய்க்காலில் குப்பைகள் மற்றும் ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ள நிலையில் தண்ணீர் தேங்கி கழிவுநீர் அப்பகுதி துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் ஏற்படும் அச்சத்தையும் ஏற்பட்டுத்தி உள்ளது. இதனால் இப்பகுதி…
Read More...

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம். தமிழக முதல்வர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகையாக வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கொரோனாவால்…
Read More...

திருச்சி மேலபுலிவார்டு ரோடு, பாலக்கரை பகுதியில் காய்கறி வியாபாரம் செயல்படாது. கலெக்டர் சிவராசு…

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் க.சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு அரசு கொரோனா நோய் பரவுதலை தடுத்திடும் வகையில் தமிழ்நாடு முழுமையும் எவ்வித தளர்வுகளுமின்றி 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…
Read More...

தமிழக நகராட்சி பொறியாளர் சங்கம் மற்றும் திருச்சி மாநகராட்சி பொறியாளர்கள் ரூ.25 லட்சம் அமைச்சர்…

தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு நகராட்சி பொறியாளர்கள் சங்கம் சார்பில் ரூ. 22 இலட்சத்திற்கான வரைவோலையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களிடம் நகராட்சி பொறியாளர் சங்கத்தின் தலைவர் தலைவர் சூ. கமலநாதன்…
Read More...

நடிகர் விஷால் மீது நடிகை காயத்ரி ரகுராம் பாலியல் புகார்.

நடிகர் விஷாலால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பாலியல் புகார் கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகையுமான இருப்பவர் காயத்ரி ரகுராம். இவர் தற்போது பாஜக கட்சியில்…
Read More...

ஊரடங்கு நேரத்தில் ஓட்டல்களில் அதிகமாக விற்பனையாகும் சிக்கன் பிரியாணி.

உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க புரத உணவு வகைகளை சாப்பிட பலர் பரிந்துரைக்கின்றனர். அந்தவகையிலும் ஓட்டல்களில் சிக்கன் பிரியாணி உள்பட கோழிக்கறி வகைகளை அதிகம் பேர் கேட்டு வாங்குவதாக ஓட்டல்காரர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா…
Read More...

ஜூன் 2ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வெப்பச்சலனம் காரணமாக  அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல்…
Read More...

கொரோனா பணியில் ஈடுபடும் டாக்டர்,நர்ஸ் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை. தமிழக அரசு அரசாணை…

கொரோனா தொடர்பான பணிகளில் ஈடுபட்டுவரும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பல்வேறு பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு…
Read More...