Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

பாலியல் புகாரில் தடகளப் பயிற்சியாளர் நாகராஜனுக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனை.

மத்திய அரசின் ஜி.ஸ்.டி. வரி கண்காணிப்பாளராக பணியாற்றுபவர் நாகராஜன் (வயது 59). இவர் ‘சென்னை பிரைம்’ என்ற பெயரில் தடகள பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இந்த மையத்தின் மூலம் சென்னை பிராட்வே பஸ் நிலையத்தையொட்டி உள்ள பச்சையப்பன்…
Read More...

கோவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்காரணமாக மாநில அளவில் சற்று தொற்று பரவல் குறைய தொடங்கி இருக்கிறது. அதேசமயம் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி ஆகிய…
Read More...

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த .7ஆம் தேதி வரை ஓட்டல்களில் பார்சல் கிடையாது.

கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில், ஸ்ரீவில்லிபுத்தூரில் வரும் நாட்களில ஹோட்டல்களில் பார்சல் சாப்பாடும் வழங்கப்படமாட்டாது என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 30.05.2021

இன்றைய ராசிப்பலன் - 30.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 30-05-2021

இன்றைய பஞ்சாங்கம் 30-05-2021, வைகாசி 16, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 02.13 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. உத்திராடம் நட்சத்திரம் மாலை 04.41 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. கரி நாள்.…
Read More...

பொதுமக்களுக்கு தேவையான அத்தனை அடிப்படை வசதிகளும் செய்து வருகிறோம். அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

திருச்சி கோ - அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் இன்று பொதுமக்களுக்கு சித்த மருந்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார். அதன்பின்பு அவர் பேசிய போது : திருச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் 30…
Read More...

திருச்சி ஐந்திணை அறக்கட்டளை சார்பில் சாலையோர பொதுமக்களுக்கு இரவு உணவு.

சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து தொண்டு நிறுவனங்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக விதமாக அரசுடன் சேர்ந்து நிவாரண பணிகளை செய்ய அழைப்பு விடுத்ததின் பேரில் திருச்சி கிராப்பட்டியில் அமைந்துள்ள ஐந்திணை அறக்கட்டளை சார்பில்
Read More...

GST கவுன்சில் கூட்டத்தில் பேச போதிய நேரம் வழங்கப்படவில்லை. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 8 மாதங்களுக்கு பிறகு இன்று கூடியது. டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலி…
Read More...

கொரோனாவை பரப்புவதாக சீனா புறாக்களை கொன்று குவிக்க வடகொரியா அதிபர் உத்தரவு.

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் புறாக்களுக்கு எதிராக ஒரு போரை அறிவித்துள்ளார். புறாக்கள் அண்டை நாடான சீனாவிலிருந்து கொரோனாவை பறப்புவதாக அவர் நம்புகிறார். இதை தொடர்ந்து சீனா எல்லையில் வசிக்கும் எல்லை நகரவாசிகள் துப்பாக்கிக்கியால் புறக்களை…
Read More...

கோ அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் சித்த மருத்துவ பெட்டகம். அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் நோய் தொற்று அதிகமாக இருப்பதால் தற்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அரசு மருத்துவமனை மற்றும் தனியார்…
Read More...