பாலியல் புகாரில் தடகளப் பயிற்சியாளர் நாகராஜனுக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனை.
மத்திய அரசின் ஜி.ஸ்.டி. வரி கண்காணிப்பாளராக பணியாற்றுபவர் நாகராஜன் (வயது 59). இவர் ‘சென்னை பிரைம்’ என்ற பெயரில் தடகள பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.
இந்த மையத்தின் மூலம் சென்னை பிராட்வே பஸ் நிலையத்தையொட்டி உள்ள பச்சையப்பன்… Read More...





