Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்று ஆய்வு. முதல்வர் ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டு.

கொரோனா கவச உடையணிந்து கொரோனா வார்டுக்குள் சென்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டது பாராட்டுகளை பெற்று வருகிறது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு…
Read More...

அறுவை சிகிச்சை மூலம் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தலாம். பிரபல இ.என்.டி.டாக்டர் ஜானகிராமன் பேட்டி.

அறுவை சிகிச்சை மூலம் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தி விடலாம் என்று டாக்டர் ஜானகிராம் கூறினார். திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நிர்வாக இயக்குனரும் பிரபல காது, மூக்கு,தொண்டை நிபுணருமான டாக்டர். டி.என்.…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்.

திருச்சி வரகனேரி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இலவச அவசர ஊர்தி சேவை துவங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் திருச்சியில் பல்வேறு…
Read More...

கோவை உள்ளிட்ட எந்த மாவட்டமும் புறக்கணிக்க படவில்லை. கோவையில் தமிழக முதல்வர் பேட்டி

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள கோவை சென்ற முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் அதிக அளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.…
Read More...

இந்தியாவின் கொரோனா 3வது அலை எப்போது? உலக சுகாதார அமைப்பு விளக்கம்.

இந்தியாவில் கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரியில் முதன் முதலாக கொரோனா தொற்று பதிவானது. இதையடுத்து, நாடு முழுவதும் மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. கொரோனா முதல் அலை செப்டம்பர் மாதம்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 31.05.2021

இன்றைய ராசிப்பலன் - 31.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 31-05-2021

இன்றைய பஞ்சாங்கம் 31-05-2021, வைகாசி 17, திங்கட்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 01.06 வரை பின்பு தேய்பிறை சப்தமி. திருவோணம் நட்சத்திரம் மாலை 04.01 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் மாலை 04.01 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0.…
Read More...

ரூ.3 லட்சம் அறிவித்த தமிழக முதல்வருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நன்றி

பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்: குழந்தைகளின் எதிர்காலம், கல்வி மற்றும் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு மக்களை காக்கும் அரணாக தமிழகத்தில், கொரோனா நோய்த் தொற்றினால்  பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி…
Read More...

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்று.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை இறங்குமுகம் காணத்தொடங்கி இருக்கிறது. மே 25-ந் தேதிக்கு பின்னர் நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு கீழே வந்தது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில்,…
Read More...

மக்கள் சக்தி இயக்கத்தின் 34வது ஆண்டு தொடக்க விழா இணையவழியில் நடைபெற்றது.

மக்கள் சக்தி இயக்கத்தின் 34வது ஆண்டு தொடக்க விழா எழுத்தாளர், சிந்தனையாளருமான டாக்டர் எம்.எஸ்.உதயமுர்த்தியால் (1988) நிறுவப்பட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் 34-வது ஆண்டு தொடக்க நாள் நேற்று மாலை 6.00 to 8.30 மணி வரை இணைய வழிக் கூட்டம் மாநிலத்…
Read More...