இன்றைய பஞ்சாங்கம்
31-05-2021, வைகாசி 17, திங்கட்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 01.06 வரை பின்பு தேய்பிறை சப்தமி.
திருவோணம் நட்சத்திரம் மாலை 04.01 வரை பின்பு அவிட்டம்.
அமிர்தயோகம் மாலை 04.01 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 0.
சஷ்டி விரதம்.
ஹயக்ரீவருக்கு உகந்த நாள்.
கரி நாள்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.