Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதி கொள்ளையடித்த மாற்றுத்திறனாளி கைது.

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கடந்த 16-ந்தேதி இரவு கொரோனா நிவாரண நிதி ரூ.7.36 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. கடை ஊழியர் குணசேகர், இதுகுறித்து சைதாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன்…
Read More...

தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது, பிரதமருக்கு மம்தா பேனர்ஜி கடிதம்.

மேற்கு வங்காள புயல் பாதிப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரை மணி நேரம் காத்திருக்க வைத்தார். தாமதமாக வந்ததுடன், பிரதமரை மட்டும் தனியாக சந்தித்து விட்டு 15 நிமிடத்தில் புறப்பட்டு சென்றார். அடுத்த…
Read More...

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பூசிகள் காலியாகிவிட்டது. அமைச்சர் மா. சுப்பிரமணியன்…

கொரோனா மையங்கள் மற்றும் தடுப்புப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டுவரும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் நிருபர்ர்களை சந்தித்தார். அப்போது அவர் கொரோனா தடுப்புப் பணிகள், படுக்கை வசதிகள்,…
Read More...

இறப்பு சான்று பெற பொதுமக்கள் அலைக்கழிப்பு. கமல் ட்விட்

மருத்துவமனைகளில் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- மருத்துவமனைகளில் இறந்தவர்களின் விவரங்களை…
Read More...

3 குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என சீனா அறிவிப்பு. மக்கள் மகிழ்ச்சி.

சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதாக அண்மையில் ஆய்வு முடிவு வெளியானது. அதன் படி 2000 முதல் 2010ஆம் ஆண்டு வரை சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.57 சதவீதமாக இருந்தது. இந்த அளவு 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில்…
Read More...

திருவெறும்பூர் தொகுதியில் ஏரி தூர்வாரும் பணியினை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதியில் தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார். திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட தெற்கு ஒன்றியத்தில் அண்ணாநகர் நவல்பட்டு பகுதியில் தூர்வாரும்…
Read More...

திருச்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் தொட்டியினை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பொன்மலை கோட்டம்- வார்டு எண் . 46 பொதுநிதி 2020-21ன் கீழ் பெரிய மிளகுபாறை , வேடுவர் தெருவில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தரைமட்ட மின் மோட்டாரின் கூடிய தண்ணீர் தொட்டியை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்…
Read More...

உலாமாக்களுக்கு ரூ.7000 நிவாரண நிதி வழங்க அரசுக்கு காயல் அப்பாஸ் வேண்டுகோள்.

*உலமாக்களுக்கு கோரோனா நிவாரண நிதியாக ரூ 7000 வழங்க வேண்டும் : முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !* உலமாக்களுக்கு கோரோனா நிவாரண நிதியாக ரூ 7000 வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தமிழக…
Read More...

அரசாங்க ஆவணங்கள் இல்லாததால் 5.22 சதவித திருநங்கைகளே தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி, கடந்த ஜனவரி 16-ந் தேதியில் இருந்து நடந்து வருகிறது. ஆண்களில் 8 கோடியே 80 லட்சத்து 47 ஆயிரத்து 53 பேரும், பெண்களில் 7 கோடியே 67 லட்சத்து 64 ஆயிரத்து 479 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.…
Read More...

மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு.

மராட்டியத்தை உலுக்கிய கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் சற்று தணியத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலத்தில் தொற்று பரவல் சீராக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
Read More...