Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

மின்னணு சாதனங்களை ஆன்லைனில் விற்க தடை விதிக்கக் கோரி செல்போன் விற்பனை யாளர்கள் கோரிக்கை.

மின்னணு சாதனங்களை இணைய வழியில் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் செல்லிடப்பேசி விற்பனையாளர்கள் கோரிக்கை. இனைய வழியில் செல்லிடப் பேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை இணைய வழியில் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என செல்லிடப்பேசி…
Read More...

திருச்சி உறையூரில் சூதாட்டம் ஆட்டம் ஆடிய 11 பேர் கைது.

திருச்சி உறையூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி உறையூர் வள்ளுவர் தெரு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக உறையூர்…
Read More...

கொரோனாவிற்க்கும், ஊரடங்கிற்கும் விரைவில் முற்றுபுள்ளி. முதல்வர் மு.க.ஸ்டாலின் .

மக்களை அச்சுறுத்தும் வகையில் பரவி வரும் கொரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறி உள்ளதாவது:- மக்கள் கட்டுப்பாடுகளை…
Read More...

தமிழகத்தில் கொரோனா தோற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை.

தமிழகத்தில் நேற்று 28,864 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று 27,936 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்தவகையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை…
Read More...

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப் படும். சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக அரசு தெரிவித்துள்ளது. பற்றாக்குறையை தொடர்ந்து, ஜுன் 3 ம் தேதி முதல் 6ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.…
Read More...

தொழிலாளர்கள் P.F ல் இரண்டாவது முறையாக முன்பணம் எடுத்துக்கொள்ள அனுமதி.

கொரோனா இரண்டாவது அலையை முன்னிட்டு, இபிஎஃப் சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் இருந்து 2-வது முறையாக முன்பணம் எடுத்துக்கொள்ள தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கழகம் (இபிஎஃப்ஓ) அனுமதித்துள்ளது. இதுதொடர்பாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு…
Read More...

வாட்ஸப்பில் “சரக்கு குழு’ ஆரம்பித்து அமோக மது விற்பனை. போலீசார் திணறல்.

வாணியம்பாடியில் வாட்ஸ் அப் குழு வாயிலாக மதுவிற்பனை அமோகமாக நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது வாணியம்பாடியில் 150-க்கும் மேற்பட்டோர் இணைந்து வாட்ஸ் அப்பில் ‘சரக்குகுழு’ என்ற குழுவை ஆரம்பித்து, இதன் மூலம் 1500 க்கும் மேற்பட்டோருக்கு மது…
Read More...

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தங்க நாணயம் அளித்து ஊக்கப்படுத்தி உள்ளனர் புதுகை விஜய் மக்கள்…

முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் அளித்து ஊக்கப்படுத்தியுள்ளனர் புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர். கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து பொதுமக்களை தங்கள் உயிரை பணையம் வைத்து…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 01.06.2021

இன்றைய ராசிப்பலன் - 01.06.2021 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் வழியாக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 01-06-2021,

இன்றைய பஞ்சாங்கம் 01-06-2021, வைகாசி 18, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி இரவு 12.46 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. அவிட்டம் நட்சத்திரம் மாலை 04.07 வரை பின்பு சதயம். சித்தயோகம் மாலை 04.07 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2.…
Read More...