Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதில் சூழ்ச்சி உள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதில் சூழ்ச்சி உள்ளதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘மத்திய அரசின் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ (Indian Certificate of Secondary Education)…
Read More...

தமிழகத்தில் பாலியல் தொல்லைக்குட்பட்ட மாணவிகளின் புகார் ஒர் வாரத்தில் 100ஐ தாண்டியது.

பாலியல் புகார் கூறப்பட்ட பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது மாணவிகள் உரிய ஆதாரங்களுடன் புகார் கொடுக்கும்…
Read More...

ரூ.28 லட்சத்தை இடுப்பில் மறைத்து எடுத்து வந்த வாலிபர் ரயில்வே போலீசாரிடம் சிக்கினார்.

முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால், மதுப்பிரியர்கள் பக்கத்து மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை ரெயில்கள் மூலம் தமிழகத்துக்கு கடத்தி வருவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து ரெயில்வே போலீஸ் உயர்…
Read More...

குடியுரிமை சட்ட திருத்தத்தை அமுல் படுத்துவது கண்டித்து திருச்சியில் தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.

கொரோனா பேரிடர் காலத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் நடைபெற்ற இந்த…
Read More...

2009ல் எனது நிதியில் கட்டிய கட்டிடங்களுக்கு இன்றைய எம்எல்ஏவின் பெயர். அதிமுக மா.செ. பரஞ்ஜோதி கண்டனம்

அதிமுக முன்னாள் அமைச்சரும் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான மு.பரஞ்ஜோதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: மு.பரஞ்ஜோதி அதிமுகமுன்னாள்அமைச்சர் ஒரு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர் தங்கள் தொகுதி மேம்பாட்டு…
Read More...

எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் மா.செ. வெல்லமண்டி நடராஜன் நிவாரண பொருட்கள்…

அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில், எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் ஜெ.சீனிவாசன் அவர்களின் ஏற்பாட்டில், திருச்சி மாநகர் மாவட்டம், மலைக்கோட்டை பகுதி, 10வது வார்டு, பாறையடி தெருவில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு…
Read More...

கொரோனா நிவாரண நிதி 2 -ஆம் தவணை ரூ.2 ஆயிரம் . நாளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. அதில், 2 கோடியே 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு முக்கிய இடம்…
Read More...

மனைவி தற்கொலை. துக்கம் தாளாமல் போலீஸ் அதிகாரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை

மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதால் துக்கம் தாளாமல் போலீஸ் அதிகாரியான கணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பத்தூர் மாவட்டம் வெங்கடாபுரம் அடுத்த பா.முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்…
Read More...

+2 பொதுத்தேர்வு: பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்டபின் முடிவு. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி நேற்று கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு, சி.பி.எஸ்.இ. பிளஸ் -2 பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி…
Read More...

திருச்சி ஆயுதப்படை காவலர்களின் மனிதநேயம். ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம்.

தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர், ஆயுதப்படை மற்றும் காவல்துறை தலைவர் ஆயுதப்படை ஆகியோரின் உத்தரவின்பேரில் திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1-ம் அணி கமான்டண்ட் மு. ஆனந்தன் அவர்கள் தலைமையில் இன்று 01.06.2021 திருச்சி…
Read More...