Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். திருச்சியில் பாரிவேந்தர் எம்.பி. பேட்டி.

நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். திருச்சியில் பாரிவேந்தர் எம்.பி பேட்டி திருச்சி புத்தூர் கஸ்தூரிபுரத்தில் பார்க்வகுல முன்னேற்ற சங்கம் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் எம்.பி.பின்னர்…
Read More...

இன்றைய (21-04-2022) ராசி பலன்கள்

இன்றைய (21-04-2022) ராசி பலன்கள் மேஷம் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கை துணைவரின் வழியில் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் புதிய ஒப்பந்தங்களின் மூலம் மேன்மை…
Read More...

திருச்சியில் பாஜகவினர் வைத்த பிரதமர் மோடி படத்தை உடைத்த திமுகவினரால் பரபரப்பு.

திருச்சி ரேஷன் கடையில் வைத்த நரேந்திர மோடி படம் உடைப்பு; பா.ஜ.க. -திமுகவினர் இடையே மோதல்.   திருச்சி பொன்நகர் செல்வ நகர் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையில்   கடையின் விற்பனையாளர் சுகுமார் மற்றும் எடையாளர் தாமோதரன் ஆகியோர் வழக்கம் போல்…
Read More...

திருச்சியில் பொற்கொல்லருக்கு பீர் பாட்டில் குத்து. இரண்டு பேர் கைது.

திருச்சியில் பொற்கொல்லருக்கு பீர் பாட்டில் குத்து.இருவர் கைது. திருச்சி காஜாபேட்டை புது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). இவர் சந்துகடை வீதியில் பொற்கொல்லர் ஆக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் வடக்கு ஆண்டாள் தெருவை…
Read More...

ஸ்ரீரங்கத்தில் குடிப்பழக்கத்துக்கு ஆளான கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை.

ஸ்ரீரங்கத்தில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை. திருச்சி ஸ்ரீரங்கம் சுப்பிரமணியபுரம், பன்னீர் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்.( வயது 49). கட்டிடத் தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். இந்த நிலையில்…
Read More...

பொன்னியின் செல்வன் வரலாற்று நாடகத்தை தடைசெய்ய கோரி திருச்சி சிவா எம்.பி.யின் மகன் சூர்யா போலீஸ்…

பொன்னியின் செல்வன் நாடகத்தில் முதல்-அமைச்சரின் பெயருக்கு களங்கம் போலீஸ் கமிஷனரிடம் சிவா எம்.பி. மகன் புகார். திருச்சி சிவா எம்.பி.யின் மகன் சூர்யா சிவா திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர்…
Read More...

திருச்சியில் இளம்பெண்கள் இருவர் மாயம்…

திருச்சியில் இளம்பெண் மற்றும் பிளஸ் 1 மாணவி மாயம். தேவதானம் தாயுமானவர் அப்பார்ட்மெண்ட் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜன். இவரது மகள் சிவசக்தி (வயது 17) இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.…
Read More...

மூதாட்டியிடம் நூதன முறையில் 6 பவுன் சங்கிலியை பறித்த 2 மர்ம நபர்களுக்கு போலீசார் வலை.

மூதாட்டியை ஏமாற்றி நூதன முறையில் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களுக்கு போலீசார் வலை. தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பாபா நகரை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவருடைய மனைவி பூங்கொடி (வயது63). இவர் கடந்த 18-ந் தேதி வீட்டின் அருகில் நடந்து…
Read More...

அகிலாண்டேஸ்வரி கோயில் தளிகையுடன் சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதத்தை நிறைவு செய்தார்.

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தளிகையுடன் சமயபுரம் மாரியம்மன் பச்சைப்பட்டினி விரதத்தை நேற்று இரவு நிறைவு செய்தார். சமயபுரம் மாரியம்மன், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும்,…
Read More...

ஸ்ரீரங்கத்தில் அடையாளம் தெரியாத பெண் உடல் மீட்பு.தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்.

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் இந்தப் படத்தில் உள்ள நபர் 16-ம் தேதி காலை 7.00 மணி அளவில் பிணமாக மீட்கப்பட்ட ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது, இவரது வயது சுமார் 30…
Read More...