தண்ணீர் அமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி.
தண்ணீர் அமைப்பின் சார்பில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் குமார் அவர்களை சந்தித்து துணிப்பைகள் வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து எடுத்துக் கூறப்பட்டது.
இந்நிகழ்வில் தண்ணீர்… Read More...
கவிஞர் கண்ணதாசனின் நிலைத்த புகழுக்கு
காதல் பாடல்களே காரணமாக இருக்கின்றன
என்.ஆர்.,ஐ.ஏ.எஸ். அகாடமி பட்டிமன்றத்தில் நடுவர் கு. ஞானசம்பந்தன் தீர்ப்பு .
திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர்., ஐ.ஏ.எஸ். அகெடமி கல்வி மையம் செயல்பட்டு…
…