திருச்சிராப்பள்ளி மாவட்ட பூப்பந்து சங்கம் நடத்திய தமிழ்நாடு பூப்பந்து சங்கத்தின் பரிசுத் தொகை மற்றும் தரவரிசைப் போட்டி திருச்சியில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட இறகுப்பந்து கழகம் தமிழ்நாட்டில் முதல் முறையாக வரலாற்று சிறப்புமிக்க ஐந்து பிரிவுக்காமான போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.
12-06-2022 முதல் 23-06-2022 வரை திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் போட்டி நடத்தப்பட்டது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டி 17-03-2022 அன்று நிறைவடைந்தது.
அன்று வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் பரிசு வழங்கப்பட்டது.
23-06-2022 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை SDAT இன் துணைத் தலைவர் அசோக் சிகாமணி பரிசுகளை வழங்கினார்.
திருச்சியை சேர்ந்த வீரசபாபதி இரண்டாம் பரிசு வென்றார்.
அவரை திருச்சி மாவட்ட பேட்மிட்டன் அசோசியேஷன் தலைவர் விஜயகுமார், செயலாளர் ராஜ்மோகன், முன்னாள் மாநில விளையாட்டு வீரர், மகேந்திரன், மற்றும் அமைப்பாளர் அரவிந்த் ஆகியோர் வீர சபாபதியையும் பயிற்சியாளர்கள் இர்ஷாத், மற்றும் பாஷித் ஆகியோரை மனதார பாராட்டினார்கள்.