Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பாஜக சார்பில் சர்வதேச யோகா தினம், மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.

திருச்சியில் சர்வதேச யோகா தின விழா . பாஜக சார்பில் நடைபெற்றது. சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர்,மாவட்ட சார்பில் வார்டு வாரியாக நிகழ்ச்சி நடைபெற்றது. இது ஒரு பகுதியாக இன்று காலை 32வது வார்டு பாலக்கரை…
Read More...

திருச்சி உறையூரில் கலைஞரின் பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்.

திருச்சி உறையூர் எஸ்.எம்.மேல் நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி உறையூர் பகுதி திமுக, சுரபி தொண்டு நிறுவனம், மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை மற்றும் ரெத்னா குளோபல் மருத்துவமனை இணைந்து உறையூர் பகுதி…
Read More...

முறைப்படி வீடுகள் ஒதுக்கக் கோரி திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சி பாலக்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம். திருச்சி மாநகராட்சி 17-வது வார்டு கல்மந்தை காலனியில் 25 ஆண்டுகளாக குடியிருந்து வந்த 128 பயனாளிகளுக்கும் முறையாக விசாரணை செய்து ஆவணங்களின்…
Read More...

ஒற்றை தலைமை விவகாரம். எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்க மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி வேண்டுகோள்.

ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்க வேண்டும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க கூட்டத்தில் தீர்மானம். திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.  செயற்குழு மற்றும் பொதுக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தில்லை…
Read More...

அதிமுகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஒற்றை தலைமை வேண்டும். மாவட்ட செயலாளர் ப.குமார் பேட்டி.

தற்போதைய நிலையில் அதிமுகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒற்றைத் தலைமை அவசியம். திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட செயலாளர் ப.குமார் பேட்டி. தற்போதைய நிலையில் அதிமுக வை வலுப்படுத்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஒற்றைத் தலைமை…
Read More...

திருச்சி மாநகரில் கஞ்சா செடி அழிப்பு.காவல் துறையினர் விழிப்புடன் பணியாற்ற பாரதிய ஜனதாக் கட்சியினர்…

திருச்சி மாநகர மையப்பகுதியான பாலக்கரையில் கஞ்சா செடி வளர்ப்பது வருவது குறித்து தகவலின் அடிப்படையில் திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் காவல்துறைக்கு புகார் அளித்தனர். அதனடிப்படையில் போதை பொருள் ஒழிப்பு சிறப்பு காவல்துறை அதிகாரிகள்…
Read More...

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில்…

திருச்சியில் ஜிஎஸ்டி வரிவிதிப்பினை தடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் ஆர்பாட்டம். சரக்கு மற்றும் சேவை வரியை எதிர்த்தும், வணிகர்களிடம் 200சதவீத அபராத தொகையை வசூல் செய்வதை ரத்துசெய்ய கோரியும், எடைபாலம் அருகில் லோடு…
Read More...

திருச்சி மாநகரில் சனிக்கிழமை மின் நிறுத்தம் உள்ள பகுதிகள் விபரம்.

திருச்சி மன்னார்புரம் மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (18.6.2022) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின் செயற்பொறியாளர் முத்துராமன் அறிவித்துள்ளார். மின் தடை…
Read More...

திருச்சி காவேரி ரயில்வே பாலத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்.

திருச்சி காவிரி பாலத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம். திருச்சி காவிரி ரயில்வே பாலத்தில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து திம்மராய சமுத்திரம் கிராம நிர்வாக அதிகாரி குமார் திருவரங்கம் காவல்…
Read More...

திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியாக அபிராமி பதவி ஏற்பு.

திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியாக (டி.ஆர்.ஓ) பணியாற்றிய பழனி குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து புதிய மாவட்ட வருவாய் அதிகாரியாக இரா.அபிராமி நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர்…
Read More...