திருச்சியில் சாலைகளை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்.புதிய மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்…
திருச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக மா.பிரதீப் குமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறியதாவது:-
குறைதீர்ப்பு முகாம்களில் மக்கள் அளிக்கும் மனுக்களை தீர ஆராய்ந்து விரைந்து… Read More...
திமுகவில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என சமீபத்தில் திருச்சியை சேர்ந்த சூர்யா தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இவர் திருச்சி முன்னாள் தி மு க…
பத்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் அப்பாவி சிறைவாசிகளை விடுதலை…