Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சப்-இன்ஸ்பெக்டர் கொலையாளிகளுக்கு மிக கடுமையான தண்டனை வழங்க சமூக ஆர்வலர் ஜான். ராஜ்குமார் கோரிக்கை.

நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பூமிநாதன் உதவி ஆய்வாளர் அவர்கள் பணியில் இருந்த போது ஒரு கும்பல் ஆடு திருடி கொண்டு போவதை அறிந்து அவர் உடனடியாக அவர்களை மடக்கி பிடிக்க தனது வாகனத்தில் விரட்டி சென்று களமாவூர் மூகாம்பிகை கல்லூரி…
Read More...

உயிர் நீத்த விவசாயிகளுக்கு திருச்சி காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி.

டெல்லி போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு திருச்சியில் காங்கிரசார் அஞ்சலி. மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி…
Read More...

டிஇஎல்சி பேராயர் டேனியல் ஜெயராஜை கண்டித்து நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ் சுவிசேஷ லுத்திரன் திருச்சபை (TELC) 300 ஆண்டுகள் பழமையானதாகும். திருச்சபையில் 2.50 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் கீழ் ஒரு கலை அறிவியல் கல்லூரி மருத்துவமனை முதியோர் இல்லம் விடுதிகள் காப்பகங்கள் மற்றும் தொழில் பயிற்சி…
Read More...

சையது முஷ்டாக் அலி டி20. தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தமிழக அணி,

13ஆவது சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கியது. தற்போது இந்த தொடருக்கான அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது. முதலாவது அரையிறுதியில் தமிழ்நாடு - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற…
Read More...

இன்று நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 .ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது டி20…
Read More...

திருச்சி அருகே திருடர்களை பிடிக்க முயன்ற சப்- இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை.

ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற திருச்சி திருவெறும்பூர் அடுத்துள்ள நவல்பட்டு காவல்நிலைய துணை ஆய்வாளர் வெட்டி படுகொலை - கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள நவல்பட்டு காவல் நிலையத்தில்…
Read More...

திருச்சியில் அரசு பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். தஞ்சையில் நடந்த அரசு பணியாளர்கள் சங்க மாநாட்டில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் சரவணன் பேசியதற்காக விசாரணையின்றி பணி நீக்கம் செய்ததை…
Read More...

விண்ணை தொட்ட காய்கறி விலை. முதல்வர் நடவடிக்கை எடுக்க திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள்…

காந்தி மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு. பொதுமக்கள் கவலை .. .தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தொடர் மழை காரணமாகவும் ... பெட்ரோல் டீசல் விலை உயர்வாலும் .... சுங்க கட்டணம் உயர்வாலும்..100 நாட்கள் வேலைத்திட்டத்தின் எதிரொலியால் விவசாய கூலி…
Read More...

கோவை மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி பாஜக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் பா.ஜ.க .மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்த கோவை பள்ளி மாணவியின் பெற்றோருக்கு நீதி வழங்கக் கோரியும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுவதை கண்டித்தும், பெண்களுக்கு…
Read More...

திருச்சியில் அக்குபஞ்சர் தின விழா மற்றும் சிறப்பு கருத்தரங்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில்…

தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பில் திருச்சியில் அக்குபஞ்சர் தின விழா மற்றும் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த விழாவிற்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவரும் ,தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் தலைவர் டாக்டர்…
Read More...