Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மாயமான 3 சிறுமிகளை 6 மணி நேரத்தில் மீட்ட ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரான திருச்சி…

திருச்சி ஆசிரமத்தில் இருந்து மாயமான 3 சிறுமிகளை 6 மணி நேரத்தில் மீட்ட ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரான திருச்சி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு.. திருச்சி விமான நிலையம் எதிரில் உள்ள வயர்லெஸ் ரோடு பகுதியில் இயங்கி வரும் குழந்தைகள்…
Read More...

அனைத்து பஸ்களும் ரைஸ் மில் பஸ் நிறுத்தத்தில் நிற்க வலியுறுத்தி முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக…

சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து திருவரும்பூர் செல்லும் அனைத்து பஸ்களும் ரைஸ் மில் பஸ் நிறுத்தத்தில் நிற்க வலியுறுத்தி போக்குவரத்து துணை ஆணையரிடம் முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம் மனு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச்…
Read More...

திருச்சி பிரம்ம ஞான சபையில் கேமராவை உடைத்து திருட்டு

திருச்சி பிரம்ம ஞான சபையில் கேமராவை உடைத்து திருட்டு பிரம்ம ஞான சபை உருவாக்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இதன் தமிழ்நாடு கிளை அடையாற்றில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்சி தாரா நல்லூர் கீரக்கொல்லை தெரு பகுதியில் 1…
Read More...

நாய் போன்று தாவி தாவி ஓடிய திருச்சி பெயிண்டர்.மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு .

காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட பெயிண்டர் ஒருவர், திடீரென வினோதமாக அங்கும் இங்குமாக தாவி ஓடிய சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஓடிய விதத்தை பார்த்து அங்கிருந்தவர்கள்…
Read More...

போதை வஸ்துகளை உபயோகப்படுத்தி கொண்டு பூஜை செய்யக்கூட கோயிலுக்கு வராத திருச்சியில் உள்ள பிரபல கோயில்…

திருச்சி மாநகரம் ஹீபர் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சர்வ சித்தி செல்வ விநாயகர் திருக்கோவில் அர்ச்சகர் S.D. பெரியண்ணன் என்பவர் உள்ளார். அவரின் மேல் அப்பகுதி தெருவாசிகள் மற்றும் பக்தர்கள் இந்து சமய அறநிலைய அதிகாரிகளிடம் பல்வேறு…
Read More...

சைபர் கிரைம் குற்றவாளிகளுக்கு வங்கி கணக்குகளை கமிஷன் அடிப்படையில் வாடகைக்கு விட்டதாக கல்லூரி…

மாநிலம் முழுவதும் 9,804 பேரிடம் மோசடி செய்த ரூ.545 கோடி பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல, சைபர் குற்றவாளிகளுக்கு வங்கி கணக்குகளை கமிஷன் அடிப்படையில் வாடகைக்கு விட்டதாக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் உள்பட 837 பேரை சைபர்…
Read More...

இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து வருகின்ற 15 ம் தேதி சென்னையில் இந்து திருக்கோயில் மீட்பு…

இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்க நிறுவன தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) நிர்வாகத்தை கண்டித்து, தலைமைச் செயலகம் முன்பு கழுதை காதில் சங்கு ஊதும் நூதன…
Read More...

திருச்சியில் நடைபெற்ற தனியார் மின் பணியாளர்கள் நல சங்கத்தின் மாநில ஆலோசனை மற்றும் செயற்குழு கூட்டம்…

தனியார் மின் பணியாளர்கள் நல சங்கத்தின் மாநில ஆலோசனை மற்றும் செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது . தனியார் மின் பணியாளர்கள் நல சங்கத்தின் 10 ரூபாய் இயக்கத்திற்கு நிரந்தர வருவாய் ஆதாரம் குறித்த மாநில மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்…
Read More...

திருச்சியில் பெற்ற தாயை. டம்பல்ஸால் அடித்தே கொன்ற மகன்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கல்லாத்துப்பட்டியைச் சேர்ந்த செல்வி (வயது 50) என்பவரது இரண்டாவது மகன் வெங்கடேசன். மதுப் பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவி மற்றும் குழந்தையைப் பிரிந்து தாய் செல்வியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.…
Read More...

வருகின்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் அ.தி.மு.க வெற்றியை பெற அயராது…

வருகின்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில்  100 சதவீதம் அ.தி.மு.க வெற்றியை பெற அயராது பாடுபடுவோம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் . திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்…
Read More...