Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பொன்மலை ரயில்வே பகுதியில் அடர்வனம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

பொன்மலை ரயில்வேயில் மியாவாக்கி முறையில் அடர்வனம் அமைக்கும் திட்டம் 3வது இடம் தொடங்ப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் பொன்மலை ரயில்வே பகுதியில் 'மியாவாக்கி' முறையிலான அடர்வனம் அமைக்கும் திட்டம் 3வது இடம் தொடங்கப்பட்டது. குறைந்த பரப்பில்…
Read More...

திருச்சியில் பராமரிப்பின்றி இன்றி ரூ.80 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட பூங்கா.

திருச்சி மாநகராட்சியில் ரூ. 80 லட்சத்தில் புனரமைக்கப்பட்டும் பராமரிப்பின்றி இருண்டு கிடக்கும் பூங்கா சமூக விரோத செயல்களால் பொதுமக்கள் அச்சம் திருச்சி மாநகராட்சியில் கே கே நகர் பகுதியில் ரூ. 80 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள்…
Read More...

திருச்சியில் மாவட்ட அளவிளான வில்வித்தை போட்டி.ஆராதனா வெற்றி .

திருச்சியில் 07 மற்றும் 08/02/2021 தேதிகளில் நடைபெற்ற திருச்சி மாவட்ட அளவில் AATDI வில்வித்தை கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட வில் வித்தை போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் திருப்பதி அய்யாவு (President ,…
Read More...

சீர்மரபினர் நல சங்கத்தினர் அய்யாக்கண்ணு தலைமையில் அமைச்சர் வளர்மதியிடம் மனு.

திருச்சியில் சீர்மரபினர் நல சங்கத்தின் 68 சமூகத்தினர் விவசாய சங்க  தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டி.என்.டி. ஒரே சான்றிதழ் வழங்க வலியுறுத்தி அமைச்சர் வளர்மதியிடம் மனு. சீர்மரபினர் நலச்சங்கத்தின் 68 சாதி சமுகத்தினர் டி என் டி ஒரே…
Read More...

திருச்சி தீரன் நகர் போக்குவரத்து பனிமனையில் ஓய்வு அறையை அமைச்சர் வளர்மதி தொடங்கி வைத்தார்.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தொழிலாளர்களுக்கான ஓய்வு அறையை அமைச்சர் வளர்மதி திறந்து வைத்தார். ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில்…
Read More...

திருச்சியில் மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து வி.தொ.ச ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்ட நிதியை கடந்த ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு குறைப்பையும், விவசாயத்திற்கான உரம் உள்ளிட்ட இடு பொருட்களின் மானிய குறைப்பை கண்டித்தும், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிக்குள் 100 நாள் வேலைத் திட்டத்தை…
Read More...

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம். 40 பேர் கைது.

திருச்சியில் 2-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 40 பேர் கைது. புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ளதுபோல், தமிழ்நாட்டிலும் மாதாந்திர உதவித் தொகையாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,000, கடும் பாதிப்பு உள்ள…
Read More...

திருச்சி யாத்திரி நிவாஸ் 9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பக்தர்கள் தங்க அனுமதி

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் : கொரானோ தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு 20.03.2020 முதல் யாத்திரி நிவாஸ் பக்தர்கள் தங்கும் விடுதியில் பக்தர்கள் தங்க தற்காலிகமாக அனுமதிக்கவில்லை. கொரானோ தெற்று பரவல்…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு.

திருச்சிக்கு துக்க நிகழ்ச்சிக்கு வந்த மதுரை பெண் மீது அரசு பஸ் சக்கரம் ஏறி நசுக்கியதால் உயிரிழந்தார். *துக்கம் விசாரிக்க வந்த பெண்* மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆளவந்தான் இந்திராநகரை சேர்ந்தவர் கண்ணன்.இவரது மனைவி ரோகிணி(வயது 60).…
Read More...

திருச்சியில் மாற்றுக் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் ப.குமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, திருவெறும்பூர் கிழக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கீழமாங்காவனம். பத்தாளப்பேட்டை 9வது திமுக வார்டு உறுப்பினர் M.சந்திரா, தலைமையில்.. திமுக மற்றும், அமமுக வை சார்ந்த…
Read More...