Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஏர்போர்ட் அருகில் அமமுக சார்பில் ஜெயலிதாவின் 73வது பிறந்தநாள் கொண்டாட்டம்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு, தலைவி சசிகலாவின் ஆசியுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனின் ஆணைப்படி திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில், பகுதி…
Read More...

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்டத்தில் நடைபெற உள்ள பொது கூட்டங்கள்.…

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, வருகிற 24.02.2021, 01.03.2021, 02.03.2021 மற்றும் 03.03.2021 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்…
Read More...

திருச்சியில் 2008 பேட்ஜ் காவலர்களும், ஆசான்களும் சந்திக்கும் நிகழ்ச்சி.

திருச்சியில் விழுப்புரம் காவலர் பயிற்சி பள்ளி 2008-ம் ஆண்டு 2nd பேட்ஜ்" காவலர்கலும் ஆசான்களும் 13 வருடங்கள் கழித்து சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் 2008-ம் ஆண்டு பயிற்சி மேற்கொண்ட காவலர்களும் ஆசான்களும் சந்தித்து…
Read More...

திருச்சி பொன்மலை பகுதி திமுக சார்பில் மாபெரும் சைக்கிள் பேரணி.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொன்மலை பகுதி சார்பில் டீசல், பெட்ரோல்,கேஸ் விலையை உயர்வை கண்டித்தும் , தேர்தல் பரப்புரை தொடங்கும் விதமாகவும் மாபெரும் சைக்கிள் பேரணியை தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின்…
Read More...

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மனிதநேய தொழிலாளர் சங்கத்தினர் பாலக்கரை ரவுண்டானா அருகில் மாவட்ட செயலாளர் சபிதா தலைமையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் தமுமுக, மனித நேய மக்கள்…
Read More...

சந்துக்கடையில் ஐம்பெரும் விழா. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் விழாவையொட்டி திருச்சி பெரியகடை வீதியில் உள்ள கள்ளத்தெரு சந்திப்பில் சந்தக்கடை சந்துரு ஏற்பாட்டில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான…
Read More...

ஜெயலலிதா பிறந்தநாள் அன்று பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கொண்டாட ப.குமார் வலியுறுத்தல்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73ம் ஆண்டு (24.02.2021) பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர், லால்குடி, மணப்பாறை தொகுதிகளில் அந்த பகுதிகளில் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில்…
Read More...

திமுக ஆட்சிக் காலத்தில்தான் திருச்சி வளர்ச்சி பெற்றது. கே.என். நேரு பேட்டி

சேலம் மாவட்டத்தில் காவேரி மிகை நீரை கொண்டு அங்குள்ள 58 ஏரிகளை நிரப்ப 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வாய்க்கால் வெட்டும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களுக்கு நீர் கிடைக்காமல் பரம்பரை விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்…
Read More...

மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்தார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சியில் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டியை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் துவக்கி வைத்தார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் நாடு…
Read More...

ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாட வேண்டும். மா.செ.பரஞ்ஜோதி அறிக்கை

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முதலமைச்சர்…
Read More...