Browsing Category
Uncategorized
எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி புறநகர் வடக்கு ம.செ.பரஞ்சோதி தலைமையில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் சோமரசம்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..
இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.கே, பாலசுப்பிரமணியன்,…
Read More...
இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.கே, பாலசுப்பிரமணியன்,… Read More...
பொன்மலை பகுதி வாக்குச்சாவடி முகவர்களிடம் தெற்கு மா.செ ப.குமார் ஆலோசனை.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, பொன்மலை பகுதி கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டியில் இடம்பெற்றுள்ள வாக்குச்சாவடி முகவர்களை
புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் Bsc., BL. Ex.MP அவர்கள்…
Read More...
Read More...
கைலாச நாட்டிற்கு 3நாள் இலவச விசா. கைலாச அதிபர் நித்யானந்தா அறிவிப்பு..
ஆஸ்திரேலியாவில் இருந்து இலவச விமானம் – நித்யானந்தா அறிவிப்பு.
நித்யானந்தா கைலாசா நாட்டிற்கு வர விரும்பவர்கள் மின்னஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு இலவசமாக 3 நாள் விசா வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சர்ச்சை சாமியார்…
Read More...
Read More...
மீண்டும் குக்கர் சின்னம். திருச்சியில் ஜெ. சீனிவாசன் தலைமையில் கொண்டாட்டம்.
மீண்டும் குக்கர் சின்னம் : திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்
இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் பாபா…
Read More...
Read More...
துறையூரில் அறநிலையத்துறையினர் கடைகளுக்கு சீல் வைப்பு
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் சோபனபுரம் அருள்மிகு காசிவிஸ்வநாதர் ஆலய (சிவன் கோவில்) சுற்றுபிறகாரத்தில் உள்ள அசைவ உணவகம், அதிமுக கட்சி அலுவலகம் மற்றும் திமுக கட்சி அலுவலகத்தினை
அகில இந்திய இந்து மகா சபா திருச்சி மாவட்ட தலைவர்…
Read More...
Read More...
திருச்சியில் திமுக சார்பில் கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி. கே என் நேரு முன்னிலையில் நடைபெற்றது.
திருச்சியில் திமுக சார்பில் கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி. கே என் நேரு முன்னிலையில் நடைபெற்றது.
Read More...
Read More...
மு.பரஞ்ஜோதி தலைமையில், வளர்மதி முன்னிலையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
மு.பரஞ்ஜோதி தலைமையில், வளர்மதி முன்னிலையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
Read More...
Read More...
நாளை முதல் கல்லூரிக்கு வரலாம். தமிழக அரசு தகவல்.
கொரோனா வைரஸ் பரவியதையடுத்து தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.
இணையம் வழியாக கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கல்வி நிலையங்கள் திறப்பு… Read More...
இந்து தமிழ் திசை பத்திரிகையின் திருச்சி பதிப்பு பொறுப்பாசிரியர் தன்ராஜ் காலமானார்
காலமானார்
திருச்சி
இந்து தமிழ் திசை நாளிதழின் திருச்சி பதிப்பு பொறுப்பாளராக பணியாற்றி வந்த எஸ்.தனராஜ்(வயது 52), மாரடைப்பால் இன்று காலமானார்.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த அப்பணநல்லூரைச் சேர்ந்த சுப்பிரமணி- லட்சுமி தம்பதியரின் மூத்த…
Read More...
Read More...
டெல்லி செல்ல முயன்ற அய்யாக்கண்ணு திருச்சி ரயில் நிலையத்தில் கைது.
டெல்லியில் நடைபெறும் வேளாண் சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்யும் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்திலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தலைநகர் டெல்லிக்கு செல்வதற்காக இன்று காலை திருச்சி ரயில்…
Read More...
Read More...