Browsing Category
Uncategorized
இன்றைய ராசிப்பலன் – 24.01.2021
இன்றைய ராசிப்பலன் - 24.01.2021
மேஷம்
உங்கள் ராசிக்கு பொருளாதார நிலை சீராக இருக்கும். வீட்டில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவி கிடைக்கும். வியாபார ரீதியான…
Read More...
Read More...
யானை மீது எரியும் டயரை வீசிய கொடூர நபர்கள் : இரண்டு பேர் கைது
யானை மீது எரியும் டயரை வீசிய கொடூர நபர்கள் : இரண்டு பேர் கைது.
மசினகுடியில் உயிரிழந்த யானை மீது தீப்பற்றிய காட்சி வெளியானது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மசினகுடியில், காது மடல் கிழிந்து உடல்நலம் குன்றி உயிரிழந்த யானை மீது தீ…
Read More...
Read More...
கலெக்டர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டார் மகேஷ் பொய்யாமொழி.
2021 வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்யும் நிகழ்வு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திருவெறும்பூர்…
Read More...
Read More...
திருச்சி வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சிறப்பான வரவேற்பு
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திருச்சி - கரூர் சாலை சந்திப்பிலுள்ள தாஜ் திருமண மண்டபம் வாசலில், திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்எல்ஏ…
Read More...
Read More...
25 ஏக்கரில் அரையர் அருங்காட்சியம் அமைக்க ஆர்.வி. பரதன் வேண்டுகோள்.
திருச்சியில் மன்னன் அரையர் சுவரன் மாறன் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று முத்தரையர் சங்க இளைஞர் அணி செயலாளர் ஆர்.வி.பரதன் வேண்டுகோள்.
திருச்சியில் அரையர் சுவரன் மாறன் பிடாரி அறக்கட்டளை மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தொல்லியல்…
Read More...
Read More...
எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி புறநகர் வடக்கு ம.செ.பரஞ்சோதி தலைமையில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் சோமரசம்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..
இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.கே, பாலசுப்பிரமணியன்,…
Read More...
Read More...
பொன்மலை பகுதி வாக்குச்சாவடி முகவர்களிடம் தெற்கு மா.செ ப.குமார் ஆலோசனை.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, பொன்மலை பகுதி கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டியில் இடம்பெற்றுள்ள வாக்குச்சாவடி முகவர்களை
புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் Bsc., BL. Ex.MP அவர்கள்…
Read More...
Read More...
கைலாச நாட்டிற்கு 3நாள் இலவச விசா. கைலாச அதிபர் நித்யானந்தா அறிவிப்பு..
ஆஸ்திரேலியாவில் இருந்து இலவச விமானம் – நித்யானந்தா அறிவிப்பு.
நித்யானந்தா கைலாசா நாட்டிற்கு வர விரும்பவர்கள் மின்னஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு இலவசமாக 3 நாள் விசா வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சர்ச்சை சாமியார்…
Read More...
Read More...
மீண்டும் குக்கர் சின்னம். திருச்சியில் ஜெ. சீனிவாசன் தலைமையில் கொண்டாட்டம்.
மீண்டும் குக்கர் சின்னம் : திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்
இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் பாபா…
Read More...
Read More...