Browsing Category
Uncategorized
ரஜினி மக்கள் மன்றத்தினர் பகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, அரியமங்கலம் பகுதியில் உள்ள..
ரஜினி மக்கள் மன்ற பகுதி செயலாளர் அம்மாசி அவர்கள் தலைமையில்.. 100க்கும் மேற்பட்டோர்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார்…
Read More...
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார்… Read More...
இன்றைய பஞ்சாங்கம் 18-02-2021, மாசி 06, வியாழக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம்
18-02-2021, மாசி 06, வியாழக்கிழமை , சஷ்டி திதி காலை 08.18 வரை பின்பு வளர்பிறை சப்தமி.
பரணி நட்சத்திரம் பின்இரவு 02.54 வரை பின்பு கிருத்திகை.
சித்தயோகம் பின்இரவு 02.54 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் - 1.
ஜீவன் - 1/2.…
Read More...
Read More...
திருவெறும்பூரில் கபடியில் வெற்றி பெற்றவர்களுக்கு ப.குமார் பாராட்டி பரிசு வழங்கினார்.
திருச்சி திருவெறும்பூர் ஒன்றியம் பத்தாளப்பேட்டையில்
அதிமுக சார்பில் கபடி போட்டியினை அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்பி ப.குமார் தொடங்கி வைத்தார்.
முடிவில் வெற்றி பெற்ற அணியினருக்கு ப.குமார் பரிசுகள் வழங்கி பாராட்டி… Read More...
திருச்சியில் சமூக சேவை அறக்கட்டளையினர் சார்பில் இலவச பல் மருத்துவ முகாம்.
திருச்சியில் இலவச பல் மருத்துவப் பரிசோதனை முகாம்!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வினைசெய் அறக்கட்டளை சுபன் பல் மருத்துவமனையுடன் இணைந்து
திருச்சிராப்பள்ளி கோ அபிஷேகபுரம் புத்தூர் பகுதியில் இலவச பல் மருத்துவப்…
Read More...
Read More...
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருச்சி காவல்துறை ஆணையரிடம் மனு.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை எங்கள் சுவாசமாக சுவாசித்துக் கொண்டு நற்பணிகளை செய்து மக்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொண்டிருக்கும் எங்கள் மக்கள் இயக்கத்தையும்,எங்கள் அகில…
Read More...
Read More...
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை 6-வது நாளாக மீட்கும் பணி.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 6-வது நாளாக தொடர்ந்து வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தா தேவி பனிப்பாறை கடந்த 7-ந் தேதி உடைந்து அலெக்நந்தா, தாலிகங்கா ஆறுகளில்…
Read More...
Read More...
திருச்சியில் பராமரிப்பின்றி இன்றி ரூ.80 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட பூங்கா.
திருச்சி மாநகராட்சியில்
ரூ. 80 லட்சத்தில் புனரமைக்கப்பட்டும்
பராமரிப்பின்றி இருண்டு கிடக்கும் பூங்கா
சமூக விரோத செயல்களால் பொதுமக்கள் அச்சம்
திருச்சி மாநகராட்சியில் கே கே நகர் பகுதியில் ரூ. 80 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள்…
Read More...
திருச்சி மாநகராட்சியில் கே கே நகர் பகுதியில் ரூ. 80 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள்… Read More...
இன்றைய ராசிப்பலன் – 10.02.2021
இன்றைய ராசிப்பலன் - 10.02.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம்…
Read More...
Read More...
சுவதேசிஸ்டோரேஜ் திட்டத்தில் இலவச 26 GB ….
இந்தியாவின் டிஜிட்டல் சொத்து மேலாண்மை தளமான டிஜிபாக்ஸ் நிறுவனம் 72வது குடியரசு தினத்தையொட்டி அதன் பயனாளர்களுக்கு ‘சுவதேசி ஸ்டோரேஜ்’ என்னும் திட்டத்தை அறிமுகம்
செய்துள்ளது.
ஜனவரி 26 முதல் இந்த தளத்தில் பதிவு செய்யும் பயனாளர்களுக்கு… Read More...
சசிகலாவை வரவேற்று மாபெரும் பேரணி. காவல்துறை அனுமதி. டிடிவி தினகரன் பேட்டி
நாளை மறுநாள் சென்னை வரும் சசிகலாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்த போலீஸ் அனுமதி அளித்து உள்ளது என டி.டி.வி. தினகரன் தெரிவித்து உள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை நிறைவடைந்து கடந்த 27 ஆம் தேதி சசிகலா விடுதலையான… Read More...