Browsing Category
Uncategorized
2024 ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு. டிரம்ப் பேச்சு
புளோரிடா மாகாணத்தின் ஓர்லண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், புதிய அரசியல் கட்சியைத் தொடங்க எந்த திட்டமும் இல்லை என்றும் தங்களுக்கு குடியரசுக் கட்சி உள்ளதென்றும், அக்கட்சியை ஒருங்கிணைத்து…
Read More...
Read More...
பேஸ்புக்,வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.
பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது,அதில்
சமூக வலைத்தளங்களில், தேசவிரோதமானதாகவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு குந்தகம்…
Read More...
Read More...
புதுவை மக்கள் ஒற்றுமையை அடையாளமாக உள்ளனர். புதுவையில் மோடி பேச்சு.
புதுவை சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கடந்த 17-ந்தேதி புதுவைக்கு வந்து, பிரசார பொதுக்கூட்டத்தில்…
Read More...
Read More...
தமிழ் சினிமா கம்பெனியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
*சென்னை வடபழனி ஜே.பி.டவரில் இயங்கும் தமிழ் சினிமா கம்பெனி வளாகத்தில்*
*சினிமாவின் தற்போதைய நிலை*
*பல வருடங்கள் சினிமாவில் பணி புரிந்தவர்களின் அனுபவங்கள்*
*சிறிய பட்ஜெட் படங்களின் வியாபார வாய்ப்பு*
*நல்ல படம் எடுக்க என்ன செய்யலாம்*… Read More...
திருச்சி – திருவனந்தபுரம் தினசரி ரயில் ரத்து என அறிவிப்பு
திருச்சி - திருவனந்தபுரம் இடையே இயக்கப்பட்டு வரும் தினசரி ரெயில், இன்று தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி…
Read More...
Read More...
இன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நாடு தழுவிய ரயில் மறியல்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதை தீவிரப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் இன்று (வியாழக்கிழமை) பகல்…
Read More...
Read More...
திருச்சியில் தாலியை பறித்து சென்றவன் விபத்தில் சிக்கி கைது.
திருவெறும்பூர் அருகே எழில்நகரில் வசிப்பவர் ரவிக்குமாரின் மனைவி பிரியாலட்சுமி (வயது 31).
இவர் நேற்று முன்தினம் மொபட்டில் பெல் பாரத்பாலம் அருகே குழந்தைகளுடன் சென்ற போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பிரியா லட்சுமி கழுத்தில்…
Read More...
Read More...
திருச்சியில் தாலியை பறித்து சென்றவன் விபத்தில் சிக்கி கைது.
திருவெறும்பூர் அருகே எழில்நகரில் வசிப்பவர் ரவிக்குமாரின் மனைவி பிரியாலட்சுமி (வயது 31).
இவர் நேற்று முன்தினம் மொபட்டில் பெல் பாரத்பாலம் அருகே குழந்தைகளுடன் சென்ற போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பிரியா லட்சுமி கழுத்தில்…
Read More...
Read More...
இன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நாடு தழுவிய ரயில் மறியல்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதை தீவிரப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் இன்று (வியாழக்கிழமை) பகல்…
Read More...
Read More...
திருச்சியில் 22 மயில்கள் இறந்த சம்பவம்.பெண் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
மணப்பாறையை அடுத்த வடகாட்டாம்பட்டி பகுதியில் உள்ள ராசு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த 15-ந்தேதி 22 மயில்கள் இறந்து கிடந்தன.
இதையடுத்து வனத்துறையினர் இறந்த மயில்களை மீட்ட பின் கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தபின் மயில்கள்…
Read More...
Read More...