Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Uncategorized

திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனராக சிவசுப்பிரமணியன் பதவியேற்றார்

திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனராக இருந்த பாலசுப்பிரமணியன் சென்னை கிண்டியில் உள்ள உள்ளாட்சி அமைப்பு முறை நடுவர் மன்ற செயலாளராக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த சிவசுப்பிரமணியன் திண்டுக்கல்…
Read More...

திருச்சியில் களம் சீசன்2 வெளியீட்டு விழா நடைபெற்றது.

திருச்சியில் இன்று உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் 11 வது கிராஸில் உள்ள ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவக கூட்டரங்கில் சாதனையாளர்கள் களம் ( சீசன் 2) வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு Stv தொலைக்காட்சியின்…
Read More...

மத்திய அரசை கண்டித்து திருச்சி காங்கிரஸ் மாவட்ட தலைவர் தலைமையில் கையெழுத்து இயக்கம்

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் *சோனியாகாந்தி* தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் *K.sஅழகிரி* ஆகியோரின் அறிவுருத்தலின் கொரோனாவால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழ் நிலையில்…
Read More...

அரசு மாணவர்களுக்கு நீட் பயிற்சி, ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைக்கு பின் முடிவு. அமைச்சர் மகேஷ் பேட்டி

திருச்சி கல்வி மாவட்டத்தில் இன்று எடமலைப்பட்டிபுதூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டிற்களா என்று…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 28-06-2021

இன்றைய பஞ்சாங்கம் 28-06-2021, ஆனி 14, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பகல் 02.16 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 12.48 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சுபமுகூர்த்த நாள்.…
Read More...

அண்ணா பிறந்தநாள் அன்று இஸ்லாமிய சிறை வாசிகளை விடுவிக்க காயல் அப்பாஸ் வேண்டுகோள்.

*பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் : முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !* அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை…
Read More...

அன்பு ஆக்கமும் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா நலத்திட்ட உதவிகள்

சென்னை வளசரவாக்கத்தில் அன்பும் ஆக்கமும் அறக்கட்டளையின் சார்பில் காவல் உதவி ஆணையாளர் மகிமை வீரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அன்பும் ஆக்கமும் அறக்கட்டளை சென்னை வளசரவாக்கத்தில்…
Read More...

மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு.

மராட்டியத்தை உலுக்கிய கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் சற்று தணியத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலத்தில் தொற்று பரவல் சீராக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 25.05.2021

இன்றைய ராசிப்பலன் - 25.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகளால் தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களுடன்…
Read More...

கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை அறிவித்ததை விட 3 மடங்கு அதிகம். சுகாதார மையம் அறிக்கை

உலக சுகாதார மையம் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் உலக நாடுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை விட கொரோனா மரணங்கள் 3 மடங்கு அதிகம் இருக்கும் எனக் கூறி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் 34 லட்சம் பேர் பலியாகி…
Read More...