Browsing Category
Business
திருச்சியில் ஈஷா விவசாய இயக்கம் சார்பில் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி.
ஈஷா விவசாய இயக்கம் சார்பில்
திருச்சியில் 28ந் தேதி நெல் சாகுபடி கருத்தரங்கு, கண்காட்சி
வேளாண் வல்லுநர்கள்,
விவசாயிகள் பங்கேற்பு.
ஈஷா விவசாய இயக்கம் சார்பில் மாபெரும் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி திருச்சி… Read More...
திருச்சி-மலேசியா இடையே விமான சேவையை அதிகரிக்க நடவடிக்கை.மலேசியா சுற்றுலாத்துறை துணை அமைச்சர் பேட்டி.
இந்தியாவிலிருந்து 20 லட்சத்துக்கும்
அதிகமான சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
மலேசிய சுற்றுலாத்துறை துணை அமைச்சர் பேட்டி.
கொரோனா தொற்றுக்குப் பின்னர் சர்வதேச சுற்றுலா அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவிலிருந்து சுமார் 20 லட்சம்… Read More...
திருச்சியில் தொழில் முனைவோர்களுக்கு ரூ.36.21 கோடி கடன் வழங்க தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்…
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் தொடர் கடன் வழங்கும் விழாவானது ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் திருச்சி மண்டலம்… Read More...
திருச்சியில் புதிய ஸ்ரீ இ.பைக் ஷோரூம் திறப்பு விழா.
திருச்சி தீரன் நகரில் புதிய இ.பைக் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
திருச்சி தீரன் நகரில் ஸ்ரீ இ- பைக்ஸ் ஷோரூம் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.இந்த ஷோரூமை ஏரியா மேலாளர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.
இ. பைக் முதல் விற்பனையை… Read More...
மெக்கானிசம், வேலை வாய்ப்புடன் ஓட்டுனர் பயிற்சி அளிக்கும் அபிராமி டிரைவிங் ஸ்கூல்.மேயர் அன்பழகன்…
திருச்சி உழவர்சந்தை மைதானம் அருகில் உள்ள அபிராமி டிரைவிங் ஸ்கூல் புதிதாக வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்புடன் கூடிய 2 மாத பயிற்சி திட்டத்தினை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர்… Read More...
அமைச்சர்கள் எங்களை சந்திக்க நேரமும் அனுமதியும் வழங்குவதில்லை.பைனான்ஸ் &சிட்பண்ட்ஸ் சங்க மாநிலத்…
நிதி நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டியை முழுவதுமாக நீக்க வேண்டும் - பைனான்ஸ் அண்ட் சிட்பண்ட்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை.
பைனான்சியர்ஸ் சிட்பண்ட்ஸ் அசோசியேசன் வெள்ளி விழா ஆண்டு நிகழ்ச்சி திருச்சி சென்னை பைபாஸ் உள்ள தனியார்… Read More...
திருச்சி மாநகராட்சி சார்பாக சலுகை விலையில் தேசிய கொடிகள் விற்பனை தொடக்கம்.
இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, திருச்சி மாநகராட்சி சார்பில் சலுகை கட்டணத்தில் தேசியக்கொடி விநியோகம் நடைபெற்று வருகிறது.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினவிழாவை ஒட்டி கடந்த ஓராண்டாக சுதந்திரதின அமுதப் பெருவிழா… Read More...
திருச்சியில் கிரடாய் சார்பில் பேர்ப்ரோ-2022 வீடுகள் கண்காட்சி. 3 நாட்கள் நடைபெறுகிறது.
திருச்சி கிரடாய் அமைப்பு சார்பில் பேர்ப்ரோ - 2022 வீடுகள் கண்காட்சி வரும் 13ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இக்கண்காட்சி பற்றி சேர்மன் கோபிநாதன் கூறுகையில், 7-வது ஆண்டாக நடைபெறும் இக்கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட… Read More...
திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ‘அகவை 60 அஞ்சல் 20’ சிறப்பு முகாம் நடைபெறும்.
இந்தியா 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், மூத்த குடிமக்களை கவுரவிக்கும் வகையில் அஞ்சல் துறை சார்பில் மத்திய மண்டலத்தில் 'அகவை 60 அஞ்சல் 20' என்ற சிறப்பு முகாம் நடைபெற்றது.
இச்சிறப்பு முகாமினை மத்திய அஞ்சல் மண்டல… Read More...
திருச்சியில் மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
திருட்டு நகை பிரச்சனை தொடர்பாக
காவல்துறையினர் நெருக்கடி கொடுப்பதை தடுக்க வேண்டும்
திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்.
நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் அரையாண்டு ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சி… Read More...