Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

வர்த்தகம்

திருச்சியில் வணிகர்கள் மாநாடு திருப்பு முனையை ஏற்படுத்தும். விடியல் மாநாட்டில் முதல்வர் மு.க.…

திருச்சியில் வணிகர்கள் மாநாடு. திருப்புமுனை ஏற்படுத்தும். திருச்சி விடியல் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39 -வது வணிகர் தினத்தை முன்னிட்டு 'தமிழக வணிகர் விடியல்…
Read More...

வணிகர் தினத்தை முன்னிட்டு திருச்சி பாஜக வர்த்தக பிரிவு சார்பில் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி.

திருச்சியில் பா.ஜ.க. வர்த்தக பிரிவு சார்பில் வியபாரிகளுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி . திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று வணிகர் தினத்தைக் கொண்டாடும் விதமாக பாஜக வர்த்தக பிரிவு சார்பில் வியபாரிகளுக்கு இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து…
Read More...

உலகின் மிகப் பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது.

உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது. 311 லிட்டர் விஸ்கியை உள்ளடக்கிய இந்த 1989 மக்கலன் சிங்கிள் மால்ட் பாட்டில் ஆனது, உலகின் மிகப்பெரிய ஸ்காட்ச் விஸ்கி பாட்டில் என்று சாதனை படைத்து, கடந்த ஆண்டு கின்னஸ்…
Read More...

வணிக சொந்தங்கள் அணியணியாய் பங்கேற்க வேண்டும்.திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு…

வணிக சொந்தங்கள் அணி, அணியாய் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் . திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்புத் தலைவர் எஸ் கந்தன் அழைப்பு. திருச்சியில் 39 -வது வணிகர் தினத்தையொட்டி நாளை (மே 5-ந் தேதி) தமிழக வணிகர் விடியல் மாநாடு சமயபுரம்…
Read More...

திருச்சி மாநாட்டில் வியாபாரிகள் குடும்பத்தோடு பங்கேற்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர் அழைப்பு.

திருச்சி மாநாட்டில் வியாபாரிகள் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டும், மாவட்ட தலைவர் ஸ்ரீதர் அழைப்பு. திருச்சி சமயபுரத்தில் நாளை (மே 5 ஆம் தேதி) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலமைச்சர்…
Read More...

திருச்சி மாநகரில் சாலைகளை போர்க்கால அடிப்படையில் செப்பனிட பிஜேபி மாவட்ட தலைவர் ராஜசேகரன் வேண்டுகோள்.

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் பெரும்பாலான சாலைகளில் பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளார்கள்.…
Read More...

மதுரையில் மே 5-ம் தேதி வணிகர்களின் உரிமை பிரகடன மாநில மாநாடு.திரளாக பங்கேற்க திருச்சி மாவட்ட தலைவர்…

மதுரையில் மே 5ஆம் தேதி வணிகர்களின் உரிமை பிரகடன மாநில மாநாடுநடைபெற உள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை திருச்சி மாவட்ட தலைவர் தகவல். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ரவி முத்து ராஜா…
Read More...

திருச்சி தில்லைநகரில் எஸ்.ஓ.டி.சி சுற்றுலா தகவல் மையம். புதுபொலிவுடன் மீண்டும் தொடக்கம்,

திருச்சி தில்லைநகரில் எஸ்.ஓ.டி.சி சுற்றுலா தகவல் மையம் மீண்டும் புதுப்பொலிவுடன் துவங்கப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட எஸ்.ஓ.டி.சி சுற்றுலா தகவல் மையம் தற்போது திருச்சி தில்லைநகர் 6-வது கிராசில் புதிய…
Read More...

திருச்சி ஸ்ரீகற்பகமூர்த்தி மோட்டார்ஸில் கியாவின் புதிய கேரன்ஸ் ரக காரின் முதல் விற்பனையை அருண் நேரு…

திருச்சி ஶ்ரீகற்பகமூர்த்தி மோட்டார்ஸில் கியாவின் புதிய கேரன்ஸ் ரக 21கார்கள் தொழிலதிபர் அருண் நேரு அவர்களால் டெலிவரி செய்து வைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ஶ்ரீ கற்பகமூர்த்தி மோட்டார்ஸ் நிறுவனர் கணேஷ், மேலாண் இயக்குனர் கற்பக மணிகன்டன்…
Read More...

திருச்சியில் முருங்கைக்காயை மதிப்பு கூட்டு பொருட்களாக தயாரிப்பு மையம் தொடக்கம்.

முருங்கைகாயை மதிப்பு கூட்டு பொருட்களாக தயாரிப்பு மையம் தொடக்கம். செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை மற்றும் செப்பர்டு இணைந்து மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் 2.0 திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவி குழு…
Read More...